December 6, 2025, 4:52 AM
24.9 C
Chennai

அரசு செலவில் தனக்குத் தானே வைத்த சிலைகள்! மக்கள் விருப்பப் பட்டார்கள் என மாயாவதி பதில்!

mayawati statue - 2025

அரசு செலவில் தனக்குத்தானே சிலைகள் வைத்துக் கொண்ட விவகாரத்தில், பதில் அளித்துள்ள உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, மக்கள் விரும்பியதாலேயே அவ்வாறு சிலைகள் வைத்ததாகக் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் ஆட்சி நடைபெற்றபோது நினைவகங்கள் கட்டப்பட்டன. இதில் மாயாவதி, கட்சி சின்னமான யானை, கட்சித் தலைவர் கன்ஷிராம் உள்ளிட்ட சிலைகள் பெரிய அளவில் வைக்கப் பட்டன. இதில் ரூ.1400 கோடி வரையில் ஊழல் நடந்துள்ளதாக, விசாரணை தொடங்கி நடைபெற்றது.

மக்கள் பணத்தை ஒரு கட்சிக்கான சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது என வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், லக்னோ, நொய்டாவில் யானை மற்றும் மாயாவதியின் சிலைகள் அமைக்கப் பட்டதற்கு ஆன செலவை மாயாவதி திரும்பச் செலுத்த வேண்டும் என்று யோசனை கூறியது.

“இந்த சிலைகளுக்காக செலவழித்த மக்கள் பணத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் தற்போதைக்கு கருதுகிறோம்” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு கூறியது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 22-ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், மக்கள் விருப்பப்படியே எனது சிலைகள் அமைக்கப் பட்டது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories