பீகாரில் ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு

Published:

பீகாரில் புயல் பாதித்த பகுதிகளை இன்று ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொள்கிறார். பீகாரில் புயல் அதிகம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இதை அடுத்து, இன்று அவர் நேரில் சென்று பார்வையிடுகிறார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img