ஈஸ்டர் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில் இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது.
புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் புனித வெள்ளி குறித்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
My Sand Art on #GoodFriday .Prayers may bring Peace & humanity among all . at #puri beach in Odisha . pic.twitter.com/UCAVzSnBTu
— Sudarsan Pattnaik (@sudarsansand) April 19, 2019