December 6, 2025, 5:58 AM
24.9 C
Chennai

கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை! வன்புணர்வு செய்து எரித்துக் கொலை!

college girl bangalore - 2025

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

கர்நாடகாவில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள காட்டுப் பகுதியில் உடல் சிதைந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி மரத்தில் தொங்கிய நிலையில், ஓர் இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் காணப் பட்டுள்ளது.

இதை அடுத்து, போலீசாரின் விசாரணையில் அது கடந்த 13ஆம் தேதி மாயமான நவோதயா பொறியியல் கல்லூரியில் படிக்கும் மது என்ற மாணவியின் உடல் என்பது தெரியவந்தது.

அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளதும் கண்டறியப் ப்பட்டுள்ளது.. தொடக்கத்தில் தற்கொலை எனக் கருதப் பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியானது.

இது நிர்பயா விவகாரம் போல் விஸ்வரூபம் எடுத்துள்ளது! தொடக்கத்தில் மது தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கருதினர். ஆனால் மதுவின் பெற்றோரும் நண்பர்களும் மரத்தில் தொங்கிய அரைகுறை நிலையில் எரிந்த மதுவின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

இதை அடுத்து, இதில் வேறு ஏதோ விவகாரம் இருப்பதாக சந்தேகப்பட்டனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதி, மதுவின் கொலைக்கு நியாயம் கேட்டு கல்லூரி நண்பர்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மதுவின் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கொலைக்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்து மாணவர்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஒருவரை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது!

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் கோபத்துடன் இந்த விவகாரம் குறித்து அதிகம் பேர் புகைப்படங்களை பதிவிட்டு தங்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories