December 6, 2025, 9:42 AM
26.8 C
Chennai

ராகுலுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்: 15 நாளில் பதிலளிக்க உத்தரவு!

rahul gandhi 24 - 2025

காங்கிரஸ் தலைவர் ராகுல் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டு, 15 நாட்களில் உரிய பதிலளிக்கும் படி உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுப்ரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்திடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வைத்திருப்பதாக தெரிவித்தார். கடந்த 2003இல் இங்கிலாந்தில் பேக்டிராப் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி இருந்துள்ளார் என்றும், அந்நிறுவனத்தின் 83% பங்குகளை அவர் வைத்திருப்பதாவும் சு.சுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆவணங்களில் ’51, சவுத்கேட் தெரு, வின்செஸ்டர், ஹாம்ப்ஷேர் SO23 9EH’ என்ற முகவரியுடன் தன்னை இங்கிலாந்து குடிமகன் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.03 Aug29 subramanian swamy - 2025

சுப்பிரமணிய சுவாமி கடந்த 2015 ஆம் ஆண்டு முதலே இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்து வருகிறார்.பல மேடைகளிலும் இது குறித்து பேசியுள்ளார். இருப்பினும், மக்களவை தேர்தல் நேரத்தில், இவர் எழுப்பியுள்ள இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனை அடுத்து, இந்தப் புகார் தொடர்பாக, உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இரட்டைக் குடியுரிமை புகார் குறித்து தனது நிலைப்பாட்டை ராகுல் விளக்க வேண்டும்! 15 நாட்களுக்குள் இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது

home ministry letter to rahul - 2025

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories