December 6, 2025, 7:17 AM
23.8 C
Chennai

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி அதிகாரிகள் நன்கு சம்பாதித்து விட்டனர்!

ramdev modi - 2025

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி அதிகாரிகள் நன்கு சம்பாதித்து விட்டனர் என்று குற்றம் சாட்டியிருக்கிறார் பாபா ராம்தேவ். மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், ரூ. 3 லட்சம் கோடி முதல் ரூ. 5 லட்சம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், வங்கி அதிகாரிகளால் பிரதமர் மோடி தவறாக வழி நடத்தப்பட்டுள்ளார் என்றும், இதனால் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

வங்கிகளின் ஊழல் அதிகாரிகளின் பிடியில் மோடி சிக்கிக் கொண்டார். பண விநியோகம் பிரச்னை இல்லை. ஆனால், எல்லா பணமும் ஊழல் பணமாக மாறிவிட்டது. ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருந்தபோதும், இது போன்ற தவறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது துரதிஷ்டம்தான். இது நம் அரசமைப்பு முறை மீது கேள்வி எழுப்பியுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி அதிகாரிகள் பல கோடிகளை சம்பாதித்துவிட்டனர் என்று கூறியுள்ளார் பாபா ராம்தேவ்.

தொடக்க காலத்தில் மோடிக்கு முழு ஆதரவு தெரிவித்து வந்த பாபா ராம்தேவ், தனது பதஞ்சலி பொருள்கள் விற்பனை நிறுவனம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பின்னடைவைச் சந்தித்த நிலையில், அந்த நடவடிக்கைக்கு மட்டும் பலத்த எதிர்ப்பினை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories