வாக்களித்தபடி.. முதல்நாளே ஜல்சக்தி – நீர்வளத் துறையை உருவாக்கிய மோதி!

modi ministry - 2026

பிரதமர் மோதி தேர்தல் பிரசாரம் செய்து வந்த போது, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர், பாசனத்துக்காக நீர் வளம், மக்களின் தேவைகளுக்கான குடிநீர் ஆதாரம் இவை குறித்து தனி அமைச்சகம் ஒன்று உருவாக்கப் படும் என்று வாக்களித்தார். அதன்படி, பதவி ஏற்ற முதல் நாளே.. ஜல்சக்தித் துறையை அமைத்து, அதற்கு அமைச்சரையும் நியமித்துள்ளார்.

குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்து, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு உயர்தர நீர்ப்பாசன வசதிகள் வழங்குவதை உறுதி செய்வதற்காக ‘ஜல் சக்தி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார் மோதி. இதற்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதன்படி நேற்று மோதி தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றது. இன்று அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப் பட்டன. அதில், ஜல் சக்தி துறை உருவாக்கப்பட்டு, அந்த துறையின் அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

முந்தைய ஆட்சியில் நீர்வளத்துறையில் இணை அமைச்சராக இருந்தவர் இவர். தற்போது கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர் ஆகியுள்ளார். மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை சீரமைப்புத் துறை ஆகியவற்றை மறுசீரமைத்து இந்தப் புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.

மே;லும், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையும் இந்தத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது! குறிப்பாக, நதிநீர் இணைப்பு குறித்து விவாதம் களை கட்டியுள்ள இந்நாளில், மத்திய அமைச்சகமாக ஜல் சக்தி என்ற அறிவிப்பு பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

Topics

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Entertainment News

Popular Categories