உலக யோகாதினம் கொண்டாட தயாராகிவரும் 5 முக்கிய நகரங்கள்…..!

International Yoga Day 2017 PM Narendra Modi Yogi - 2026

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதன் முறையாக பதவியேற்ற போது உலகம் முழுவதும் ஐ.நா.,சபையினால் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது.

இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ம்தேதி உலக யோகாதினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டிற்கான உலக யோகாதினம் கொண்டாடுவதற்காக டில்லி, சிம்லா, மைசூரு, அகமதாபாத், மற்றும் ராஞ்சி ஆகிய 5 நகரங்கள் தயாராகி வருகின்றன.

இது குறித்து ஆயுஷ் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், யோகாதினம் கொண்டாடுவதற்கு மேற்கண்ட நகரங்கள் தயார்நிலையில் உள்ளன.

நகரங்கள் தேர்வு செய்ய பிரதமர் அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு நகரம் தேர்வு செய்யப்படும். பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் கலந்து கொள்ளும் முதலாவது பொது நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும்.

மேலும் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி முதன் முறையாக உலக யோகா தினம் தலைநகரில் டில்லியில் கொண்டாடப்பட்டது.

உலக தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போது மீண்டும் டில்லி நகரம் தேர்வு செய்யப் பட்டால் 2-வதாக தேர்வு செய்யப்பட்ட பெருமை டில்லிக்கு சேரும்.

2016 -ல் சண்டிகர் நகரிலும், 2017 -ல் உ.பி., தலைநகர் லக்னோவிலும் , 2018-ல் டேராடூன் வன ஆராய்ச்சி மையத்திலும் உலக யோகாதின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குறிப்பிட தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories