சால்வை மலா்கொத்துக்கு பதில் நோட்டு புத்தகங்களை வழங்க ஊக்குவித்த தெலுங்கானா பாஜக.எம்..பி.

NOTE BOOK 1 - 2026

சால்வைக்கு பதில் ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்க ஊக்குவித்த தெலுங்கானா பாஜக எம்.பி….!

பொதுவாக தேர்தல் வெற்றி என்பது மிகவும் ஆடம்பரமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்படுவதே வழக்கம்.

வெற்றி பெற்ற தலைவர் மற்றும் கட்சியின் அலுவலகங்களை ஆதரவாளர்கள் சூழ்ந்துவிடுவார்கள்.

பரிசுகள், பொக்கே, மாலை, சால்வை, ஸ்வீட் பாக்ஸ் போன்றவற்றை குவிப்பார்கள். ஆனால் பாஜகவின் எம்பி ஜி கிஷன் ரெட்டி ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார்.

17-வது மக்களவைத் தேர்தலில் தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் வெற்றிபெற்ற கிஷன் தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து மே 27-ம் தேதி ட்விட்டரில் ஒரு பதிவிட்டார்.

மேலும் தன்னை சந்திக்க வருபவர்கள் சால்வைகளும் போக்கேகளும் தருவதற்கு பதிலாக நோட்டுபுத்தகங்களை வழங்குமாறு தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்த நோட்டுப்புத்தகங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கிஷனின் பதிவு பலரது பாராட்டைப் பெற்றது. தேவையிருக்கும் மாணவர்களுக்கு நன்கொடை வழங்குவதற்காக நோட்டுப்புத்தகங்கள் மற்றும் கதைப்புத்தகங்களுடன் எண்ணற்ற கட்சிப் பணியாளர்கள், ஆதரவாளர்கள், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் போன்றோர் எம்பி அலுவலகத்தில் திரண்டனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

புதிய எம்பி இதுவரை 8,000 புத்தகங்களை சேகரித்துள்ளதாக ’தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.

புதிய கல்வியாண்டு துவங்கியதும் இந்த நோட்டுப்புத்தகங்கள் தெலுங்கானாவில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கிஷன் தெரிவித்தார்.

ஹைதராபாத்தின் பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா என்கிற இளைஞர் அமைப்பின் தலைவரான ராஜேஷ் குமார் அவர்களும் கிஷனின் முயற்சியில் பங்களிக்க எம்பியின் இல்லத்திற்குச் சென்றார்.

”ஒவ்வொரு தலைவரும் இவரை முன்மாதிரியாகக் கொண்டு ஏழைகளுக்கு உதவ இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று ராஜேஷ் குறிப்பிட்டதாக ’தி நியூஸ் மினிட்’ தெரிவிக்கிறது.

மாணவா்களின் படிப்பிற்கு அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களால் செலவிட இயலாத சூழல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவுவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

மாணவா்கள் புத்தகங்கள் இல்லாத காரணத்தால் படிப்பை கைவிடும் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஹைதராபாத்தின் ஆம்பெர்பெட் பகுதியில் மூன்று முறை எம்எல்ஏ பதவி வகித்த கிஷன் இத்தகைய முயற்சியில் ஈடுபடத் தீர்மானித்தார்.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் தெலுங்கானாவின் 17 தொகுதிகளில் பாஜக நான்கு தொகுகளில் வென்றுள்ளது. கிஷன் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த தலசானி சாய் கிரணை எதிர்த்து போட்டியிட்டு 62,114 வாக்கு வித்தியாசத்தில் செகந்திராபாத் தொகுதியை வென்றார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories