உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுகிறார் தோனி..?!

02 Oct28 dhoni - 2026

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டியுடன் தோனி ஓய்வு பெறுவார் என செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக திறம்பட செயலாற்றியவர் மகேந்திர சிங் தோனி. களத்தில் வெற்றிக்கான சூத்திரத்தைச் சொல்லிக் கொடுக்கும் குரு என்று சக இளம் வீரர்களால் மதிக்கப் படுபவர். தற்போது 38 வயதாகும் தோனி, அணியில் மூத்த வீரர். இருந்தாலும் இளம் வீரர்களுக்குச் சமமாக துடிப்புடன் விளையாடி வருபவர். பல்வேறு சாதனைகள் தோனியின் வசம் உள்ளது.

இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் கடைசிப் போட்டிதான் தோனி இந்திய அணிக்காக விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று கூறப் படுகிறது.

dhony glove1 - 2026தற்போது அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய அணி, இந்த முறை ஜூலை 14ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்று, உலகக் கோப்பையை வென்றால், அதுவே தோனி என்ற திறமைசாலிக்கு இந்திய அணி வீரர்கள் அர்ப்பணிப்புடன் செய்யும் கைமாறு என்று வர்ணிக்கப் படுகிறது. கோப்பையுடன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவது அவருக்கு சிறந்த புகழை அளிக்கும் என்கிறார்கள்.

10 Oct17 dhin dHONI - 2026இருப்பினும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறிய போது, தோனி எப்போது அவ்வாறு விடை பெறுவார் என்பது நமக்குத் தெரியாது. உலகக் கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகும் அவர் இந்திய அணிக்காக விளையாடலாம்! ஆனால் அவரது முடிவுகள் எல்லாமே திடீர் திடீரென இருக்கும். ஒருநாள், டெஸ்ட், டி20 என கிரிக்கெட்டின் மூன்று வகையில் இருந்தும் திடீரென தனது கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறினார். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே தோனியின் முடிவை யாரும் கணிக்க முடியாது என்றார்.

dhony csk - 2026அடுத்த வருடம் டி 20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை இந்திய அணியின் தேர்வுக்குழு இருக்கும். அதன்பின்னரே தேர்வுக்குழு மாறும். இருப்பினும், டி20 உலகக்கோப்பை போட்டிகள் வரையில் தோனி அணியை வழிநடத்த வாய்ப்பு உண்டு என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories