ஜெகன் மோகனை சந்தித்த ஹிந்து என் ராம்!

Published:

IMG 20190724 WA0020 - 2026

ஒய் எஸ் ஜெகனோடு ஹிந்து குரூப் சேர்மன் என்.ராம் சந்திப்பு …

அமராவதி:- ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியை த ஹிந்து குரூப் சேர்மன் என். ராம் சந்தித்து பேசினார்.

செவ்வாய்க்கிழமை அன்று ஜகனுடைய வீட்டிற்கு வந்த ராம் முதல்வராக ஜெகன் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் மாநில அரசு எடுத்துவரும் திட்டங்களான அம்மா மடி, விவசாய பரோசா திட்டம் போன்ற நலன் திட்டங்கள் பற்றி முதல்வர் ஜெகன், ராமிடம் விவரித்தார்.

அதேபோல் அரசாங்க பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவற்றில் செய்து வரும் வளர்ச்சி நலன் பற்றிய செயல் திட்டங்களையும் எடுத்துக் கூறினார்.

என் ராம் பேசுகையில் அம்மா மடி திட்டம் தன்னை மிகவும் ஈர்த்து உள்ளதாக ஜெகனிடம் தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியுடன் தனக்கு இருந்த நெருக்கமான நட்பு பற்றி ராம் நினைவுகூர்ந்தார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

பின் ஜகனுக்கு ஒரு நினைவுப் பரிசு அளித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img