இந்தியா

அரியானாவில் விநாயகர் சிலைகளை கரைப்பு,நீரில் மூழ்கி 7 பேர் பலி..

அரியானாவில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கிய பண்டிகையாகும். அந்த வகையில், நாடு...

‘கர்த்தவ்ய பத்’ – கடமைப் பாதையின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியது என்ன?!

சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாக்காலத்திலே, தேசத்திற்கு இன்று, ஒரு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது, புதிய சக்தி பிறந்திருக்கிறது.   நாம் இன்று, கடந்து போன நேற்றை விடுத்து,

45ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கிய ஜனாதிபதி ..

இன்று ஆசிரியர் தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம்...

டாடா குழும முன்னாள் தலைவர் விபத்தில் பலி..

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி(54), மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இன்று பலியாகியுள்ளனர்.அகமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பியபோது, பால்கர் மாவட்டம் சாரோட்டியில் உள்ள...

செப் 17இல் ஐதராபாத் 75-ம் ஆண்டு விடுதலை தினம்:

நிஜாமின் பிடியில் இருந்து ஐதராபாத் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது. வரும் 17ம் தேதியில் இருந்து ஓராண்டு ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நாடு சுதந்திரம்...

ஜம்மு காஷ்மீர்-பல இடங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவு..

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல இடங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ரம்பன் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் நிலச்சரிவு மற்றும் பாறைகளும்...
- 2026

இந்தியாவில் தயாரான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி உரை!

அவர்களுடைய வீரத்திற்கு அர்ப்பணித்து, உங்கள் அனைவருக்கும், இதயபூர்வமாக என் பலப்பல, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஜய் ஹிந்த்!! கரவொலி. 

ம.பி-இரவு நேரங்களில் 5 காவலாளிகளை கொலை செய்த கொடூரன்..

மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் கடந்த 28-ந்தேதி இரவு முதல் 19-ந்தேதி இரவு வரை காவலர்கள் 3 பேர் அடுத்தடுத்து தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த சம்பவம் அங்கு...

குஜராத் பக்தர்கள் மீது கார் மோதி 6 பேர் பலி..பிரதமர் இரங்கல்..

குஜராத் மாநிலம் அர்வல்லி மாவட்டத்தில் இன்று அம்பாஜி கோயில் நகரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பக்தர்களும், அவர்கள் மீது மோதிய...

மூவண்ணத்தால் நாட்டை நிறைத்த மக்களுக்கு நன்றி: மனதின் குரலில் பிரதமர் மோதி!

தேசத்தின் பொருட்டு நாமனைவரும் இணைந்து புரியும் செயல்கள், தேசத்திற்குப் பெருமை சேர்த்து வரட்டும் என்ற இந்த நல்விருப்பத்தோடு நான் நிறைவு செய்கிறேன்.

ஆன்லைன் விளையாட்டில் பட்ட கடனை அடைக்க நகை கடையில் கொள்ளையடித்த நபர்..

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நபர், கடனை அடைக்க நகை கடையில் பொம்மை துப்பாக்கியுடன் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .டெல்லி ஷாலிமார் பாக்கில் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த...

உ.பி-அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஐவர் பலி..

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் ஐவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில்...
- 2026

Recent articles