45ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கிய ஜனாதிபதி ..

1756940 teachers award - 2026

இன்று ஆசிரியர் தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் தமிழ்நாட்டை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமசந்திரன் நல்லாசிரியர் விருதினை பெற்றார்.

டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேசம், பீகார், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 2 ஆசிரியர்களுக்கும் மற்ற மாநிலங்களில் தலா ஒரு ஆசிரியருக்கும் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை நாமநாதபுர மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமசந்திரன், நல்லாசிரியர் விருதை பெற்றார். மாணவர்கள் போலவே தினமும் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்லும் ராமசந்திரன், 30 மாணவர்களுக்கு தான் சொந்த செலவில் ஆண்ட்ராய்ட் செல்போனை வாங்கி கொடுத்திருக்கிறார். தன்னுடைய ஊதியத்தில் பெரும் பகுதியை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செலவு செய்து வருகிறார் ராமசந்திரன்.

இது தொடர்பான காட்சிகள் இன்றைய விழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதேபோல புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் அரவிந்த் ராஜாவும் குடியரசுத் தலைவரிடம் இருந்து நல்லாசிரியர் விருதை பெற்றுக்கொண்டார். மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியை பிரதீப் மேகி மாற்றுத்திறனாளி என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து அவருக்கு விருதினை வழங்கினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories