இந்தியா

Homeஇந்தியா

சென்னையில் இருந்து சென்ற ஐஎஸ் தொடர்புடைய நான்கு பேர் ஆமதாபாதில் கைது!

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: லீக் சுற்று ஆட்டங்கள் ஒரு வழியாக நிறைவு!

ஹைதராபத் அணியின் அபிஷேக் ஷர்மா தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். இத்துடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவுபெற்றன.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

பெங்களூர் விமானக் காட்சியில் பறந்து கொண்டிருந்த விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து

பெங்களூர்: பெங்களூர் யெலஹங்காவில் நடைபெறும் விமான சாகசக் கண்காட்சி ஏரோ இந்தியா 2015ல் வியாழக்கிழமை இன்று மாலை பறந்து கொண்டிருந்த இரு விமானங்களின் இறக்கைகள் ஒன்றை ஒன்று உரசி...

லஞ்சம் பெறுவோர் குறித்து புகார் செய்ய தொலைபேசி எண்: அறிவித்தார் கேஜ்ரிவால்

புதுதில்லி: லஞ்சம் பெறுவோர் குறித்து பொதுமக்கள் புகார் செய்வதற்கான தொலைபேசி எண்ணை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் லஞ்சம் பெறும் தில்லி அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ...

பாகிஸ்தான் படகைத் தகர்த்தோம் என்ற இந்திய கடலோர காவற் படை அதிகாரி கருத்தால் சர்ச்சை

புது தில்லி: குஜராத்தை ஒட்டிய, இந்திய கடல்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் படகைத் தகர்த்தோம் என்று கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்த கருத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது. 2014ம் வருடம் டிசம்பர் 31-ந்தேதி...

பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்க பிப்.22ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

புதுதில்லி: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப்.23-ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் பிப்.22-ம் தேதி நடக்கிறது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இந்த அனைத்துக்...

திருப்பதி வந்த இலங்கை அதிபர் சிறீசேன கோயிலில் சுவாமி தரிசனம்

திருமலை: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சிறீசேன, இன்று காலை திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. சிறீசேனவின் வருகையையொட்டி திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்...

சினிமா தயாரிப்பாளர் தக்குபடி ராமா நாயுடு மரணம்

தெலுங்கு சினிமா உலகில், பிரபல சினிமா தயாரிப்பாளரும், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான தக்குபடி ராமா நாயுடு புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.

கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நீக்கப்பட்ட பீகார் முன்னாள் அமைச்சர்

பாட்னா: எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று, பீகார் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டவருமான நரேந்திர சிங் புகார் கூறியுள்ளார். மேலும் அவர் மாஞ்சி அரசுக்கு 140 எம்.எல்.ஏ.க்கள்...

கொள்கை முடிவுகள் எடுக்க மாஞ்சி அரசுக்கு நீதிமன்றம் அனுமதி

பாட்னா: பீகாரில் அரசியல் சிக்கலில் உள்ள ஜிதன் ராம் மாஞ்சியின் அரசு, கொள்கை முடிவுகளை எடுக்கலாம் என பாட்னா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, கொள்கை முடிவுகள் எதையும்...

இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு வேலைவாய்ப்பை பெருக்க மோடி வேண்டுகோள்

பெங்களூர் : நாட்டில் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டுத் தயாரிப்பைப் பெருக்கி வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும், நாட்டின் பாதுகாப்புத்துறை, மேக் இன்...

சர்ச்சைக்குள்ளான மோடியின் கோட் சூட் ஏலம்: ரூ. 1 கோடிக்குக் கேட்ட தொழிலதிபர்

சூரத்: பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த பெரும் சர்ச்சைக்கு உள்ளான ரூ.10 லட்சம் மதிப்பு என்று சொல்லப்பட்ட கோட் சூட் இன்று ஏலத்துக்கு வந்தது. ரூ. 10 லட்சம்...

உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்: கேஜ்ரிவாலுக்கு கிரண் பேடி அறிவுரை

புதுதில்லி: உடல் நிலையை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கேஜ்ரிவாலிடம் கிரண் பேடி அறிவுரை கூறினார். ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் இணைந்து வேலை செய்த அரவிந்த் கேஜ்ரிவாலும் கிரண் பேடியும்...

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பிப்.25 முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்

புதுதில்லி: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பிப்.25 முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்த 4 நாட்கள் வேலை நிறுத்தம் மிகவும்...

SPIRITUAL / TEMPLES