குறிப்பிட்ட சாதி குறித்த அவதூறுப் பேச்சு..; திருமாவளவன் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!

nellai law college - 2026

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதி குறித்து அவதூறாகப் பேசியதற்காக, அவருடைய கட்சியினர் மிக மோசமாகப் பேசியதற்காக, அவர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் அளித்துள்ள புகார் மனுவில்…

அண்ணல் அம்பேத்கார் சிலை உடைப்பு சம்பவம் குறித்து….

வணக்கம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தினங்களுக்கு முன் காவல் நிலையம் அருகை உள்ள அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டது. இச்செயல் வன்மையான கண்டத்திற்கு உரியது. சாதிக் கலவரத்தை தூண்டும் நோக்கில் இச்செயலை செய்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

மேலும் இது போல் எங்கும் நடக்காதவாறு வரும் தலைமுறை இளைஞர்கள் அனைவரும் அனைத்து தேசிய தலைவர் குறித்தும் அறிந்துகொள்ள அவர்கள் செய்த தியாகங்களை பற்றிய பொது அறிவை கற்றுகொடுக்க தமிழக அரசு முனனப்பு காட்ட வேண்டும்.

தமிழக அரசு அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய தலைவர்களான முத்துராமலிங்க தேவர், காமராஜர் , வ.ஊ.சி. பாரதியார் , கக்கன், சுந்தரலிங்கம் , ஓண்டி வீரன், பூலித்தேவர் அழகு முத்துக்கோன் போன்ற எண்ணற்ற தேசிய தலைவர்கள் குறித்து பொது நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் அம்பேத்கார் சிலை உடைப்புக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி வன்முறையை தூண்டும்விதமாக கோஷம் எழுப்பி உள்ளார்கள் இச்செயல் வன்மையாக கண்டனத்திற்கு உரியது !

தொடந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வன்முறை செயல்களை தூண்டும் விதத்தில் செயல்படுவது வாடிக்கையாகிறது.

எனவே நேற்று நடந்த ஓர் ஆர்பாட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி வன்முறை தூண்டும் விதமாக செயல்பட்ட கட்சி நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் அடக்கி வைக்க வேண்டும்.

இச்சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பொது மன்னிப்பு கேட்டு சமூக நல்லிணக்கம் ஏற்பட முன்வர வேண்டும்..

இந்தக் கோரிக்கையை திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories