குறிப்பிட்ட சாதி குறித்த அவதூறுப் பேச்சு..; திருமாவளவன் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!

nellai law college - 2026

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதி குறித்து அவதூறாகப் பேசியதற்காக, அவருடைய கட்சியினர் மிக மோசமாகப் பேசியதற்காக, அவர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் அளித்துள்ள புகார் மனுவில்…

அண்ணல் அம்பேத்கார் சிலை உடைப்பு சம்பவம் குறித்து….

வணக்கம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தினங்களுக்கு முன் காவல் நிலையம் அருகை உள்ள அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டது. இச்செயல் வன்மையான கண்டத்திற்கு உரியது. சாதிக் கலவரத்தை தூண்டும் நோக்கில் இச்செயலை செய்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

மேலும் இது போல் எங்கும் நடக்காதவாறு வரும் தலைமுறை இளைஞர்கள் அனைவரும் அனைத்து தேசிய தலைவர் குறித்தும் அறிந்துகொள்ள அவர்கள் செய்த தியாகங்களை பற்றிய பொது அறிவை கற்றுகொடுக்க தமிழக அரசு முனனப்பு காட்ட வேண்டும்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

தமிழக அரசு அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய தலைவர்களான முத்துராமலிங்க தேவர், காமராஜர் , வ.ஊ.சி. பாரதியார் , கக்கன், சுந்தரலிங்கம் , ஓண்டி வீரன், பூலித்தேவர் அழகு முத்துக்கோன் போன்ற எண்ணற்ற தேசிய தலைவர்கள் குறித்து பொது நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் அம்பேத்கார் சிலை உடைப்புக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி வன்முறையை தூண்டும்விதமாக கோஷம் எழுப்பி உள்ளார்கள் இச்செயல் வன்மையாக கண்டனத்திற்கு உரியது !

தொடந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வன்முறை செயல்களை தூண்டும் விதத்தில் செயல்படுவது வாடிக்கையாகிறது.

எனவே நேற்று நடந்த ஓர் ஆர்பாட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி வன்முறை தூண்டும் விதமாக செயல்பட்ட கட்சி நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் அடக்கி வைக்க வேண்டும்.

இச்சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பொது மன்னிப்பு கேட்டு சமூக நல்லிணக்கம் ஏற்பட முன்வர வேண்டும்..

ALSO READ:  ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

இந்தக் கோரிக்கையை திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories