December 6, 2025, 3:22 AM
24.9 C
Chennai

“அரசையே அலற விடுறவங்க நாங்க..!” நடிகர் விஜயின் தந்தை மிரட்டி… மோசடி!

sac - 2025

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 20 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அரசையே அலற விடுறவங்க நாங்க… எங்கிட்டயா என்று மிரட்டியதாகவும் கூறப் பட்டுள்ளது.

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் மணிமாறன். சினிமா தயாரிப்பாளரான இவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், ‘டிராபிக் ராமசாமி’ என்ற படத்தை இயக்கினார். தமிழகத்தில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை வெளிநாடு வாழ் இந்தியரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவருக்கு வழங்கியிருந்தார்.

இதற்கு முன்பணமாக 21 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு படத்தை தானே வெளியிட இருப்பதாகக் கூறி, படத்தை வெளியிடும் முன் 21 லட்ச ரூபாயை திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்தார்.

ஆனால் சொன்னபடி பணம் தரவில்லை. கடந்த ஓர் ஆண்டாக இழுத்தடித்து வந்தார். இதனால் என் நண்பரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் 21 லட்சம் ரூபாய் விவகாரம் குறித்து சந்திரசேகரை சந்திக்கும்படி கூறினார்.

நான் செப்டம்பர் 26-ஆம் தேதி எஸ் ஏ சந்திரசேகர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன். அப்போது அவர் பணம் எல்லாம் தர முடியாது; நீங்களும் பிரம்மானந்தம் சுப்பிரமணியமும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்! நாங்கள் அரசாங்கத்தையே அலற விடுபவர்கள் என்று மிரட்டினார்.

சந்திரசேகர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories