“அரசையே அலற விடுறவங்க நாங்க..!” நடிகர் விஜயின் தந்தை மிரட்டி… மோசடி!

sac - 2026

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 20 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அரசையே அலற விடுறவங்க நாங்க… எங்கிட்டயா என்று மிரட்டியதாகவும் கூறப் பட்டுள்ளது.

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் மணிமாறன். சினிமா தயாரிப்பாளரான இவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், ‘டிராபிக் ராமசாமி’ என்ற படத்தை இயக்கினார். தமிழகத்தில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை வெளிநாடு வாழ் இந்தியரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவருக்கு வழங்கியிருந்தார்.

இதற்கு முன்பணமாக 21 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு படத்தை தானே வெளியிட இருப்பதாகக் கூறி, படத்தை வெளியிடும் முன் 21 லட்ச ரூபாயை திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்தார்.

ஆனால் சொன்னபடி பணம் தரவில்லை. கடந்த ஓர் ஆண்டாக இழுத்தடித்து வந்தார். இதனால் என் நண்பரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் 21 லட்சம் ரூபாய் விவகாரம் குறித்து சந்திரசேகரை சந்திக்கும்படி கூறினார்.

நான் செப்டம்பர் 26-ஆம் தேதி எஸ் ஏ சந்திரசேகர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன். அப்போது அவர் பணம் எல்லாம் தர முடியாது; நீங்களும் பிரம்மானந்தம் சுப்பிரமணியமும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்! நாங்கள் அரசாங்கத்தையே அலற விடுபவர்கள் என்று மிரட்டினார்.

சந்திரசேகர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories