December 6, 2025, 7:02 PM
26.8 C
Chennai

தமிழக அரசைப் பாராட்டிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

drjaishankar - 2025

இந்திய – சீன உறவுகளை மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வந்திருந்தனர். இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மிகத் தீவிரமாகச் செய்து வந்தது.

இந்திய பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் மிகச் சிறப்பாக நிறைவடைந்ததை அடுத்து, இதற்காக ஒத்துழைத்து ஏற்பாடுகளைச் செய்த தமிழக அரசுக்கு வெளியுறவுத் துறை அமைச்சரும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவருமான எஸ்.ஜெய்சங்கர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ள கருத்துகள்…

நினைவுகூரத்தக்க இந்திய-சீன உச்சிமாநாடு #ChennaiConnect இனிதே நிறைவுபெற்றது. மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த தமிழக அரசிற்குப் பாராட்டுகள். @CMOTamilNadu அவர்களுக்கு மிக்க நன்றிகள். சீன விருந்தினர்களை வரவேற்கப் பெருந்திரளாக ஆர்வத்துடன் கூடிய தமிழக மக்களுக்கும் நன்றிகள்.

இந்த உச்சிமாநாட்டை வெற்றிகரமாக்க அயராது உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எப்போதும் போல வெளியுறவுத்துறை அமைச்சகம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. – என்று குறிப்பிட்டுள்ளார் ஜெய்சங்கர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories