பழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்!

nellai kannan2 - 2026

இலக்கிய பேச்சாளரும் காங்கிரஸ் பிரமுகருமான நெல்லை கண்ணன், பழ.கருப்பையா வரிசையில் சேர்ந்துவிட்டார் என்றும், அவர் பிரதமர் மோடி குறித்து தரம் தாழ்ந்து பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் நெல்லை கண்ணனுக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியபோது…

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் ,மாண்புமிகு தமிழக அமைச்சர்களையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தும் கெட்ட வார்த்தைகளால் மோசமான வார்த்தைகளால் திட்டியும் பேட்டி கொடுத்துள்ளார்!

நெல்லை கண்ணன் அவர் மன்னிப்பு கேட்கும் வரை இ. ம. க. தொண்டர்கள் தொடர் போராட்டம் நடத்துவார்கள்! இன்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் நெல்லை காவல் நிலையத்தில் நெல்லை கண்ணன் மீது புகார் கொடுக்கப்பட்டு புகார் மனு ரசீது பெறப்பட்டுள்ளது !

தமிழக அரசாங்கம் நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ் கடல் என்று நெல்லை கண்ணன் மீது மரியாதை கொண்டிருந்த எங்களுக்கு அவர் ஒரு சாக்கடை என்பது புரிகிறது !

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!
arjun sampath - 2026

பெருந்தலைவர் காமராஜரின் சீடர் என்று சொல்லிக்கொள்ளும் நெல்லை கண்ணன் தான் சார்ந்து இருக்கின்ற காங்கிரஸ் கட்சிக்கும் அவப்பெயரைத் தேடித் தந்துள்ளார்!சைவ சமயத்தை பின்பற்றுகிறேன் சைவ சமய உண்மைகளை பேசுகிறேன் என்று சொல்லும் நெல்லை கண்ணன் சைவ சமயத்திற்கும் அவமானத்தைத் தேடித் தந்துள்ளார்!

நெல்லை கண்ணன் தனது தரம் தாழ்ந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் ! தமிழக அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பழ கருப்பையா வரிசையில் இடம்பெற்றுள்ள நெல்லை கண்ணனை தமிழ்ச்சமூகம் இனி புறக்கணிக்கும் !

இந்து மக்கள் கட்சியின் சார்பில் நெல்லை கண்ணன் மன்னிப்பு கோரும் வரை ஜனநாயக அறப்போராட்டங்கள் நடைபெறும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories