தூத்துக்குடி காவல் நிலையத்தில் கைதி உயிரிழப்பு

Published:

தூத்துக்குடி சிதம்பரநகர் தேவாலயத்தில் நடத்த தகராறு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த வியாபாரி பாண்டியராஜன் சாவு.

கோயில் விழாவின் போது பெண் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாண்டியராஜ் மீது வழக்குபதியப்பட்டது. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பாண்டியராஜ் தெற்கு காவல் நிலையத்தில் உயிரிழந்த்துள்ளார்.

பாண்டியராஜன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img