December 8, 2025, 4:06 PM
28.2 C
Chennai

கல்லூரி மாணவியைக் காதலிப்பதில் தகராறு: பத்தாம் வகுப்பு மாணவன் கொலை


பெங்களூரில் கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நடந்த தகராறில், மாணவர் ஒரு குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின் யேலகன்கா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷா. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று இவரது பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. ஆண்டு விழா நடந்த முடிந்த சில மணி நேரங்களிலே ஹர்ஷா பள்ளிக்கு வெளியில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். இதைக் கண்ட அருகில் இருந்த மக்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ஹர்ஷா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து மக்கள் கூறுகையில், சுமார் 10-12 மாணவர்கள் பள்ளிக்கு வெளியே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்கள், திடீரென அந்த இடம் அமைதியானது.

அதன்பின்னர், அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் வேகமாக ஓட்டமெடுக்க, ஒரு மாணவன் மட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்தான் என்றும் அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் எனவும் கூறியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், விசாரணை மேற்கொண்டதில், ஹர்ஷாவுக்கும் மற்றொரு பள்ளி மாணவர்களுக்கும் இடையே கல்லூரி மாணவியை காதலிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் இரு தரப்பினருக்கும் இடையே நடைப்பெற்ற வாக்குவாதத்தின் போது யாரோ ஒரு மாணவன் ஹர்ஷாவை கத்தியால் குத்தியுள்ளான் என்று கூறியுள்ளனர். 

கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Topics

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

Entertainment News

Popular Categories