உலகெங்கும் இஸ்லாத்தை பார்த்து கேட்கும் கேள்வி இதுதான்!

gunman sharukh - 2026

சீமார் விளக்குமார் எல்லாம் ரத்த ஆறு ஓடட்டும் என்று சொன்னது – மத நல்லிணக்க பேச்சு.

பாப்பார நாயே என்று ஆர். எஸ். பாரதி பேசுவது – ஜாதி நல்லிணக்க பேச்சு !!

கல்லெறியும் கிழவிகள் முன்பு கம்பு இன்றி போகும் – போலீஸ் அராஜகம்.

கம்புடன் நிற்கும் போலீசின் நெற்றியில் துப்பாக்கி வைக்கும் ஷாருக் – அமைதியாக போராடுகிறார்.

துணை ராணுவப் படை மீது ஆசிட் வீசினால் – அது மத நல்லிணக்கம்.

விஷால் எனும் இந்து இளைஞனின் தலையில் எலெக்ட்ரிக் டிரிலை இறக்கினால் – அது மனிதாபிமானம்.

அங்கித் சர்மா என்கிற போலீஸ் அதிகாரியை கொன்று சாக்கடையில் சொருகினால் – அது “ஆசாதி”.

காவலர் ரத்தன்லாலை கல்லால் அடித்து கொன்றால் – அது மனித நேய செயல்.

ஆம ஆத்மி தாரிக் உசேன் வீட்டில் பெட்ரொல் குண்டுகள் இருந்தால் – அது தற்செயல்.

இனியும் பொறுக்க மாட்டோம் என்று கபில் மிஷ்ரா சொன்னால் – அது வெறுப்பை தூண்டும் பேச்சு !

ஏன்.. வழக்கு பதியவில்லை என்று தில்லி உயர்நீதி மன்றம் கேள்வி.

அவர் பேசியதில் எது வன்முறையை தூண்டியது என்று ஏன் சொல்லவில்லை??

தேசத்தை துண்டு துண்டாக்குவோம் என்று பேசியது இந்த மரமண்டைகள் காதில் விழவில்லையா?

எல்லோரும் ஒரு சேர வாழ வேண்டும் என்பது சரியா? அல்லது ..

நாங்கள் யாருடனும் சேர மாட்டோம். எங்களுக்கு மட்டும் தனி நீதி வேண்டும் என்பது சரியா ?

உலகெங்கும் இஸ்லாத்தை பார்த்து கேட்கும் கேள்வி இதுதான் !!

  • இளங்கோவன் திருநாவுக்கரசு, இந்து முன்னணி (சென்னை நகரத் தலைவர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories