December 6, 2025, 5:03 AM
24.9 C
Chennai

வட இந்திய கொள்ளையர்! நூதன முறையில் கடைகளில் கைவரிசை! துப்பு கொடுப்பவருக்கு சன்மானம்!!

cell - 2025

வேலூர் மற்றும் காட்பாடியில் கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் இரண்டு செல்போன் கடைகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 150-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

search - 2025அன்றிரவே, வேலூரில் உள்ள பர்னீச்சர் கடை ஒன்றிலும் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த மூன்று கடைகளிலும், ஒரே பாணியில் நவீன ஹைட்ராலிக் ஜாக்கியைப் பயன்படுத்தி ஷெட்டர் உடைக்கப்பட்டுள்ளதைக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இரண்டு வடமாநில நபர்கள் நடமாடுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. சந்தேகத்துக்குரிய அந்த நபர்களைப் பார்க்கும்போது, பீகார் அல்லது ஒடிசாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறும் காவல்துறையினர், அந்த நபர்களின் படங்களையும் வெளியிட்டுள்ளனர்

search 1 - 2025
இவர்கள் குறித்து தகவல் தெரிந்தாலும் நேரில் பார்த்தாலும் உடனடியாகக் கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

search 2 - 2025

டி.எஸ்.பி-க்கள் பாலகிருஷ்ணன் (வேலூர்) – 94982 10143, துரைபாண்டியன் (காட்பாடி) – 94981 05993, வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் – 94981 09959, காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் – 94981 11427.

துப்பு கொடுக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும். அவர்களுக்குக் காவல்துறை தரப்பில் தக்க சன்மானமும் பரிசுத் தொகையும் வழங்கப்படும்” என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories