வட இந்திய கொள்ளையர்! நூதன முறையில் கடைகளில் கைவரிசை! துப்பு கொடுப்பவருக்கு சன்மானம்!!

cell - 2026

வேலூர் மற்றும் காட்பாடியில் கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் இரண்டு செல்போன் கடைகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 150-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

search - 2026அன்றிரவே, வேலூரில் உள்ள பர்னீச்சர் கடை ஒன்றிலும் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த மூன்று கடைகளிலும், ஒரே பாணியில் நவீன ஹைட்ராலிக் ஜாக்கியைப் பயன்படுத்தி ஷெட்டர் உடைக்கப்பட்டுள்ளதைக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இரண்டு வடமாநில நபர்கள் நடமாடுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. சந்தேகத்துக்குரிய அந்த நபர்களைப் பார்க்கும்போது, பீகார் அல்லது ஒடிசாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறும் காவல்துறையினர், அந்த நபர்களின் படங்களையும் வெளியிட்டுள்ளனர்

search 1 - 2026
இவர்கள் குறித்து தகவல் தெரிந்தாலும் நேரில் பார்த்தாலும் உடனடியாகக் கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

search 2 - 2026

டி.எஸ்.பி-க்கள் பாலகிருஷ்ணன் (வேலூர்) – 94982 10143, துரைபாண்டியன் (காட்பாடி) – 94981 05993, வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் – 94981 09959, காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் – 94981 11427.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

துப்பு கொடுக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும். அவர்களுக்குக் காவல்துறை தரப்பில் தக்க சன்மானமும் பரிசுத் தொகையும் வழங்கப்படும்” என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories