January 25, 2025, 1:53 AM
24.9 C
Chennai

பொருளாதாரத்தை மீட்டெடுக்க உயர் நிலைக் குழு-அரசு அறிவிப்பு!

Chief Secretariat

சென்னை…கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உயர்நிலைக் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பொருளாதார அறிஞருமான ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

இக் குழு மாநிலத்தின் நிதி நிலைமைகளை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க வழங்கும் ஆலோசனைகளை வரும் 3 மாதத்தில் அறிக்கையாக தாக்கல் செய்து அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 47 நாள்களாக கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மாநிலத்தின் நிதி நிலைமை முடங்கிவிட்டது. ஏராளமான தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். 2 கோடிக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

மேலும் மாநிலத்தின் நிதி ஆதாரமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்த பாதிப்புகளை எவ்வாறு சரி செய்யலாம் என அரசுக்கு யோசனை கூற இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ALSO READ:  ‘இஸ்ரோ’வின் புதிய தலைவராக, தமிழகத்தின் வி.நாராயணன்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!