பொன்னுசாமி ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்கிறார் கே.டி.ராஜேந்திர பாலாஜி

IMG 20170625 WA0026 - 2026

பொன்னுசாமி ஒரு “டுபாக்கூருங்க” என ன்பேசினார் கேடி.ராஜேந்திர பாலாஜி.

தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி
ஒரு டுபாகூருங்க. அவர் பால் முகவரே அல்ல. அவரது சங்கம் ஒரு டூப்ளிகேட் சங்கம்
என ‘தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கொந்தளிப்புடன்
கூறியுள்ளார் .

‘தனியார் பாலில் ரசாயனக் கலப்படம் இல்லை என்று நிரூபித்தால், அமைச்சர்
பதவியிலிருந்து விலகவும், தூக்கில் தொங்கவும் தயார்’ என அதிரடியாக வீராப்புடன்
பேசிய ‘தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, தனது அமைச்சர்
பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்’ எனத் தமிழ்நாடு பால் முகவர்கள்,
தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தொடர்ந்து வலியுறுத்தி
வருகிறார்

இந்த நிலையில் இது குறித்து சிவகாசியில் கேடி .ராஜேந்திர பாலாஜி
செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

என்னை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமாச் செய்யச் சொல்லும் பால் முகவர்கள்
சங்கத் தலைவர் பொன்னுச்சாமி என்பவர் பால் முகவரே அல்ல. அவரது சங்கம் ஒரு
டூப்ளிகேட் சங்கம். அவரு டுபாகூருங்க. தனியார் பால் நிறுவனங்கள் அவரைப்
பணத்தால் விலைக்கு வாங்கி பேச வைக்கின்றன.

தனியார் பால் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட புனே, கிண்டி ஆய்வகங்களுக்குச் சென்று
பால் கலப்படச் சோதனையை தடுத்து நிறுத்துவதாக பல முயற்சிகளில் சில நிறுவனங்கள்
ஈடுபட்டு வருகின்றன. அதையெல்லாம் முறியடித்து காலப் போக்கில் தவறு உறுதி
படுத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பாலில் ரசாயனக் கலப்படம் விவகாரத்தில் என்னை தார்மீகப் பொறுப்பேற்று
தனியார் தொலைக்காட்சியில் தோன்றி பதவி விலகச் சொல்லும் முன்னாள் அமைச்சர்
வைகைச் செல்வன், தன் மேல் உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அவ்வாறு
பேசிவருகிறார்
வைகைச் செல்வன் ஐநூறு ரூபாய் பணத்திற்குப் பேசும் கூலிப் பேச்சாளர் என்று
கேடி.. ராஜேந்திர பாலாஜி கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories