தமிழகத்தில் 2 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

coronavirus
coronavirus

தமிழகத்தைச் சேர்ந்த 2094 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 84 பேருக்கு .தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்றைய .கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,174 ஆக அதிகரித்துள்ளது 

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரையிலான பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. இன்று 25 ஆயிரத்து 463 மாதிரிகள் சோதனை இடப்பட்டுள்ளன. 24 ஆயிரத்து 627 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2174.  அவர்களில் ஆண்கள் 1367, பெண்கள் 805, திருநங்கையர் 2 பேர்.

தமிழகத்தில் இன்று 48 பேர் தொற்று நோய் பாதிப்பில் உயிரிழந்துள்ளனர் இவர்களில் 10 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 38 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.

 சென்னையில் அதிகபட்சமாக 1276 பேருக்கு தொற்று  இன்று உறுதி செய்யப்பட்டது சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 61 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 90 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 18 பேருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 பேர் மற்றும், வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 4 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 5 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 43 பேருக்கும் மற்றும் வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று  கொரோனாவில் இருந்து விடுபட்டு 842 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனோவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியோர்  எண்ணிக்கை 27,624 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories