தமிழகத்தில் 2 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

coronavirus
coronavirus

தமிழகத்தைச் சேர்ந்த 2094 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 84 பேருக்கு .தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்றைய .கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,174 ஆக அதிகரித்துள்ளது 

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரையிலான பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. இன்று 25 ஆயிரத்து 463 மாதிரிகள் சோதனை இடப்பட்டுள்ளன. 24 ஆயிரத்து 627 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2174.  அவர்களில் ஆண்கள் 1367, பெண்கள் 805, திருநங்கையர் 2 பேர்.

தமிழகத்தில் இன்று 48 பேர் தொற்று நோய் பாதிப்பில் உயிரிழந்துள்ளனர் இவர்களில் 10 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 38 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.

 சென்னையில் அதிகபட்சமாக 1276 பேருக்கு தொற்று  இன்று உறுதி செய்யப்பட்டது சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 61 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 90 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 18 பேருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 பேர் மற்றும், வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 4 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 5 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 43 பேருக்கும் மற்றும் வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று  கொரோனாவில் இருந்து விடுபட்டு 842 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனோவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியோர்  எண்ணிக்கை 27,624 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories