காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி காவல் நிலையம் வந்த துணை நடிகை!

valliur 1 - 2026

வள்ளியூரை சேர்ந்த துணை நடிகை, தனது காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி, காவல்நிலையத்தில் கதறி அழுதார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் ஷீலா (32). சினிமா, டிவி சீரியல் துணை நடிகை. இவர், சேலம் மாவட்டம் இடைப்பாடி காவல்நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டர் செந்திலிடம் ஒரு மனு கொடுத்தார்.

அதில், இடைப்பாடி பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொண்டோம். ஆனால், ஜாதியை காரணம் காட்டி சவுந்தர்ராஜனின் தாய் பழனியம்மாள் எங்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், சவுந்தர்ராஜனுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தபோது, எனது ஏடிஎம் கார்டை கைப்பற்றி அதில் இருந்த பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டனர். நகை மற்றும் பொருட்களையும் அபகரித்துவிட்டனர்.

ஆனால், சேர்ந்து வாழவிடாமல் தடுத்து வருகின்றனர்’ என தெரிவித்திருந்தார். மேலும், காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கதறி துடித்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பலருடன் தொடர்பு உள்ளதாக கூறி, ஷீலாவுடன் சேர்ந்து வாழ முடியாது என சவுந்தர்ராஜன் மறுத்துவிட்டார்.

இதனை கண்டித்து அவரது வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஷீலா எச்சரிக்கை விடுத்தார். அப்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால் போராட்டத்திற்கு அனுமதியளிக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர், நீதிமன்றத்தை அணுகி பிரச்னைக்கு தீர்வு காணுமாறு கூறி இருதரப்பினரையும் போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் இடைப்பாடி காவல்நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories