நான் வந்தா வருவாங்க.. நயன்தாராவுக்காக தாஜா செய்யும் விக்னேஷ் சிவன்!

nayandhara

சினிமாவில் புகழ் பெறும் அனைவரும் ஒரு சில படங்களிலேயே தங்களை தல அஜித் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணி கொள்கிறார்கள். அப்படிப் பில்டப் பண்ணி கொண்டாலும் சில நேரங்களில் அவர்களுக்கு மூக்கு உடைய தான் செய்கிறது.

அப்படித்தான் தற்போது நயன்தாராவின் சாயம் வெளுத்து வருகிறது. நயன்தாரா. நடிக்க வந்த புதிதில் சினிமா புரமோஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொண்டார்.

ஆனால் அதை அப்படியே படிப்படியாக குறைந்து தற்போது நடிப்புடன் நிறுத்திக் கொள்வதாக தயாரிப்பாளர்கள் பலரும் பலமுறை இயக்குனர் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் முறையிட்டு வருகின்றனர்.

அதற்கு நயன்தாரா சொல்லும் காரணம் என்னவென்றால், நான் புரமோஷனுக்கு வரும் படங்கள் அனைத்துமே தோல்வியை பெறுகின்றன என்பதால் தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்யும் வகையில் தான் நான் வருவதில்லை என தெரிவித்துள்ளார்.

vignesh and nayan

ஆனால் நயன்தாரா பிரமோஷனில் கலந்து கொண்ட படங்கள் நிறைய வெற்றி பெற்றிருக்கின்றன. அதேபோல் சொந்த தயாரிப்பு, நெருங்கிய நண்பர்கள் படம் போன்றவற்றுக்கு தன்னுடைய புரமோஷனை வழங்கி வருகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர்கள், உங்களுக்கு 6 கோடி சம்பளமும் கொடுத்து விட்டு நாயை போல பின்னாடியே சுற்றி புரமோஷனுக்கு கேட்க வேண்டுமா என கோபத்தில் உள்ளனர்.

மேலும் இனி சொந்தப் படத்திலேயே நடித்து கொள்ளுங்கள் என தயாரிப்பாளர்கள் கை விட்டு விட்டார்களாம். இந்நிலையில்தான் விக்னேஷ் சிவனின் ஆறாம் அறிவு வேலை செய்துள்ளது.

விக்னேஷ் சிவன் ரகசியமாக தயாரிப்பாளர்களிடம் போன் பண்ணி, நானும் நயன்தாராவும் கூட வருகிறேன், நான் வந்தால் நிச்சயம் அவர் கூட வருவார் என தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்த படத்திற்கு கூட்டி வாருங்கள் அப்புறம் சம்பளத்தை பற்றி பேசிக் கொள்ளலாம் என தெரிவித்து விட்டார்களாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories