இங்கு பேட்டி எடுத்தால் நடவடிக்கை! பத்திரிகையாளர்களை மிரட்டிய இணை கமிஷனர்!

IMG 20171004 WA0024 - 2026

சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் பகுதியில், வீடுகள் திடீரென
இடிக்கப்பட்டன. இதனை, பத்திரிகையாளர்கள் செய்தி எடுக்க சென்றனர்.

பாதுகாப்பு பணிக்காக, இரண்டு துணை கமிஷனர்கள் தலைமையில் போலீசார்
குவிக்கப்பட்டனர். வீடுகள் இடிக்கப்பட்டால், கடலில் குத்தித்து போராட்டம்
நடத்துவோம் என மீனவ பெண்கள் அறிவிப்பை தொடர்ந்து தான், அங்கு போலீசார்
குவிக்கப்பட்டனர்.

அப்போது, பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட வடசென்னை இணை கமிஷனர் சுதாகர்
அங்கு வந்தார். அந்த இடத்தில், பாதிக்கப்பட்ட மக்களை பேட்டி எடுக்க
பத்திரிகையாளர்கள் சென்றனர்.

இங்கு பேட்டி எடுத்தால், நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டும் தொணியில் இணை
கமிஷனர் சுதாகர் பேசினார். இதனால், பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பத்திரிகை சுதந்திரத்தில் தலையிட்ட இணை கமிஷனர், அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு
போராட்டமும், பத்திரிகையாளர்களால் தான் கலவரமாக மாறியதாக அவர் தெரிவித்த
கருத்தும் அதிரிச்சியை தந்தது.

எப்போதும், பத்திரிகை யாளர்களிடம் விரோதப்போக்கை கடைபிடிக்கும் இணை கமிஷனர்
சுதாகர் செயல் கண்டிக்கதக்கது என வடசென்னையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் பலர்
தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories