கத்தியுடன் மாணவர்கள்! அச்சத்துடன் பள்ளி மாணவிகள்! கண்டு கொள்ளாத காவல் துறை!

கத்தியுடன் மாணவர்கள் அட்டகாசம்!

அச்சத்துடன் வீட்டிற்கு செல்லும் பள்ளி மாணவிகள்!

கண்டுக் கொள்ளாத காவல் துறை!

சென்னை, சூளை ராட்லர் தெருவில் சென்னை மாநகராட்சி மகளிர் மேல் நிலைப் பள்ளி (
பாலையா நாயுடு ) உள்ளது.

இப்பள்ளியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். மாலை
4.30 மணிக்கு பள்ளி முடிந்தவுடன் மாணவிகள் வீட்டிற்குள் செல்லும் போது,
முன்னதாக மாணவ பட்டாளம் இரண்டு சக்கர வாகனத்தில் வலம் வந்து கிண்டல் கேலியும்
செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இதை பொதுமக்கள் சிலர் தட்டிக்கேட்டால் அவர்களை தாக்க வருவதால் பொதுமக்கள்
நமக்கு ஏன் வம்பு என பயந்து செல்கின்றனர்.

தற்போது பையில் கத்தியுடன் வலம் வருகின்றனர். இதனால் காதல் விவகாரத்தில்
எவரேனும் போட்டு தள்ள முயல்கிறார்களோ என மக்கள் பேசி வருகின்றனர். சில
தினங்களுக்கு முன்பு பணியில் இருந்த பெண் போலீசை அக்கும்பல் கிண்டல்
செய்துள்ளது. ஆவேசம் அடைந்த அந்த பெண் போலீஸ் தான் வைத்து இருந்த லட்டியை
எடுத்து அக்கும்பலை ஓட செய்தார்.

ராட்லர் தெரு, ஏ.பி.ரோடு சந்திப்பில் ஏகப்பட்ட மாணவர்கள் மாலையில் பைக்குடன்
மாணவிகளுக்காக காத்து இருப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்படு கிறது.

சம்மந்தப்பட்ட வேப்பேரி போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என
அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories