December 6, 2025, 10:31 AM
26.8 C
Chennai

போலி சான்றிதழ்… எஸ்ஐ பிடிபட்டார்

போலி என்சிசி சான்றிதழ்கள் கொடுத்து ஆறு ஆண்டுகளாக எஸ்ஐ யாக பணிபுரிந்தார். வெளிப்பட்ட போலித்தனம்.

போலி ஆவணங்களோடு அதிகாரிகளின் கண்ணை மறைத்து ஆறு ஆண்டுகாலம் எஸ்ஐயாக பணிபுரிந்தார் ஒரு போலி போலீஸ்

இறுதியில் ஒரு சின்ன தகராறு காரணமாக அவருடைய ஜாதகம் வெளிப்பட்டது.

ஆந்திராவிலுள்ள குண்டூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நேர்ந்தது.

விவரங்கள் இதோ… பிரபாகர் ரெட்டி என்பவர் 2011 ல் எஸ்ஐ ரெக்ரூட்மெண்ட்டில் தகுதி பெற்றார். அவருக்கு இரண்டு வயது அதிகமாக இருந்ததால் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தார்கள். என்சிசியில் இன்ஸ்ட்ரக்டராக பணிபுரிந்ததாக போலி சர்டிபிகேட்டுகளை அளித்திருந்தார். மூன்றாண்டுகள் தளர்வு இருந்ததால் வேலையை பெற்று விட்டார்.

சில நாட்களுக்கு முன்பு பிரகாசம் மாவட்டம் கொமரோலுவில் எஸ்ஐ யாக பணிபுரிந்தபோது எம் பி டி ஓ வோடு தகராறு நேர்ந்தது. அவர் எஸ்ஐ யின் வழிமுறையை மீது சந்தேகம் கொண்டு ஆராய தொடங்கவே போலி சர்டிபிகேட் அளிந்துள்ள வெளிப்பட்டது. இந்த விஷயம் குறித்து உயர் அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்றார். மர்காபுரம் டிஎஸ்பி விசாரணை செய்து இவருடைய போலித்தனத்தை வெளிக்கொணர்ந்தார். உடனே அவரை பணியிலிருந்து நீக்கி அவர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகரம்பாலம் போலீஸ் ஸ்டேஷனில் அட்டச்மெண்ட் எஸ்ஐ யாக பணிபுரிந்து வருகிறார்.

ஆறு ஆண்டுகள் பணிபுரிந்து வந்தாலும் அதிகாரிகள் அதனை கண்டுபிடிக்க முடியாதது குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளார்கள். அதிகாரிகள் இத்தனை சோம்பேறிகளா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

Screenshot 2020 10 08 13 36 42 131 com.android.chrome - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories