போலி சான்றிதழ்… எஸ்ஐ பிடிபட்டார்

போலி என்சிசி சான்றிதழ்கள் கொடுத்து ஆறு ஆண்டுகளாக எஸ்ஐ யாக பணிபுரிந்தார். வெளிப்பட்ட போலித்தனம்.

போலி ஆவணங்களோடு அதிகாரிகளின் கண்ணை மறைத்து ஆறு ஆண்டுகாலம் எஸ்ஐயாக பணிபுரிந்தார் ஒரு போலி போலீஸ்

இறுதியில் ஒரு சின்ன தகராறு காரணமாக அவருடைய ஜாதகம் வெளிப்பட்டது.

ஆந்திராவிலுள்ள குண்டூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நேர்ந்தது.

விவரங்கள் இதோ… பிரபாகர் ரெட்டி என்பவர் 2011 ல் எஸ்ஐ ரெக்ரூட்மெண்ட்டில் தகுதி பெற்றார். அவருக்கு இரண்டு வயது அதிகமாக இருந்ததால் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தார்கள். என்சிசியில் இன்ஸ்ட்ரக்டராக பணிபுரிந்ததாக போலி சர்டிபிகேட்டுகளை அளித்திருந்தார். மூன்றாண்டுகள் தளர்வு இருந்ததால் வேலையை பெற்று விட்டார்.

சில நாட்களுக்கு முன்பு பிரகாசம் மாவட்டம் கொமரோலுவில் எஸ்ஐ யாக பணிபுரிந்தபோது எம் பி டி ஓ வோடு தகராறு நேர்ந்தது. அவர் எஸ்ஐ யின் வழிமுறையை மீது சந்தேகம் கொண்டு ஆராய தொடங்கவே போலி சர்டிபிகேட் அளிந்துள்ள வெளிப்பட்டது. இந்த விஷயம் குறித்து உயர் அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்றார். மர்காபுரம் டிஎஸ்பி விசாரணை செய்து இவருடைய போலித்தனத்தை வெளிக்கொணர்ந்தார். உடனே அவரை பணியிலிருந்து நீக்கி அவர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகரம்பாலம் போலீஸ் ஸ்டேஷனில் அட்டச்மெண்ட் எஸ்ஐ யாக பணிபுரிந்து வருகிறார்.

ஆறு ஆண்டுகள் பணிபுரிந்து வந்தாலும் அதிகாரிகள் அதனை கண்டுபிடிக்க முடியாதது குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளார்கள். அதிகாரிகள் இத்தனை சோம்பேறிகளா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

Screenshot 2020 10 08 13 36 42 131 com.android.chrome - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories