போலி சான்றிதழ்… எஸ்ஐ பிடிபட்டார்

போலி என்சிசி சான்றிதழ்கள் கொடுத்து ஆறு ஆண்டுகளாக எஸ்ஐ யாக பணிபுரிந்தார். வெளிப்பட்ட போலித்தனம்.

போலி ஆவணங்களோடு அதிகாரிகளின் கண்ணை மறைத்து ஆறு ஆண்டுகாலம் எஸ்ஐயாக பணிபுரிந்தார் ஒரு போலி போலீஸ்

இறுதியில் ஒரு சின்ன தகராறு காரணமாக அவருடைய ஜாதகம் வெளிப்பட்டது.

ஆந்திராவிலுள்ள குண்டூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நேர்ந்தது.

விவரங்கள் இதோ… பிரபாகர் ரெட்டி என்பவர் 2011 ல் எஸ்ஐ ரெக்ரூட்மெண்ட்டில் தகுதி பெற்றார். அவருக்கு இரண்டு வயது அதிகமாக இருந்ததால் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தார்கள். என்சிசியில் இன்ஸ்ட்ரக்டராக பணிபுரிந்ததாக போலி சர்டிபிகேட்டுகளை அளித்திருந்தார். மூன்றாண்டுகள் தளர்வு இருந்ததால் வேலையை பெற்று விட்டார்.

சில நாட்களுக்கு முன்பு பிரகாசம் மாவட்டம் கொமரோலுவில் எஸ்ஐ யாக பணிபுரிந்தபோது எம் பி டி ஓ வோடு தகராறு நேர்ந்தது. அவர் எஸ்ஐ யின் வழிமுறையை மீது சந்தேகம் கொண்டு ஆராய தொடங்கவே போலி சர்டிபிகேட் அளிந்துள்ள வெளிப்பட்டது. இந்த விஷயம் குறித்து உயர் அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்றார். மர்காபுரம் டிஎஸ்பி விசாரணை செய்து இவருடைய போலித்தனத்தை வெளிக்கொணர்ந்தார். உடனே அவரை பணியிலிருந்து நீக்கி அவர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகரம்பாலம் போலீஸ் ஸ்டேஷனில் அட்டச்மெண்ட் எஸ்ஐ யாக பணிபுரிந்து வருகிறார்.

ஆறு ஆண்டுகள் பணிபுரிந்து வந்தாலும் அதிகாரிகள் அதனை கண்டுபிடிக்க முடியாதது குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளார்கள். அதிகாரிகள் இத்தனை சோம்பேறிகளா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

Screenshot 2020 10 08 13 36 42 131 com.android.chrome - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories