கடையநல்லூரில் 5அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி மனிதசங்கிலி போரட்டம்

நெல்லை மாவட்டம்கடையநல்லூரில் 5 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி நடைபெற்ற மனிதசங்கிலி போரட்டம்.காவல்துறையினர்போக்குவரத்துநெரிசலைகட்டுப்படுத்தாததால்நூற்றுக்கணக்கானோர்திடீரென சாலையின்நடுவே ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டதால்  பரபரப்பு.
நெல்லை  மாவட்டம்தென்காசியை அடுத்தகடையநல்லூரில் கடையநல்லூர்நகராட்சியை கண்டித்துகடையநல்லூர் சட்டமன்றஉறுப்பினரும் இந்திய யூனியன்முஸ்லீம் லீக் கட்சியன் மாநிலபொதுச் செயலாளருமான முகமதுஅபுபக்கர் தலைமையில்சர்வகட்சிகளும் இணைந்து மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படஉள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மாலைகடையநல்லூர் பழைய பேரூந்துநிலையத்தில் இருந்து தொடங்கிபுதிய பேருந்து நிலையம் வரைசர்வகட்சியினரும், பள்ளிமாணவர்களும் மனித சங்கிலிபோராட்டத்திற்கு தயாராகினர்.ஆனால் மாலை நேரம் என்பதால்போக்குவரத்து நெரிசல் அதிகளவுஇருந்தது. 
காவல்துறையினர்போக்குவரத்து நெரிசலைகட்டுப்படுத்தாமலும் உரியபாதுகாப்பு அளிக்காததாலும் சர்வகட்சியினர் பழைய பேருந்துநிலைய சாலையில்ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.கடையநல்லூர் தாலுகாஅலுவலகத்தை நகர் பகுதியில்அமைக்க கோரியும், பள்ளி மற்றும்வழிபாட்டு தலங்களில் உள்ளமதுக்கடைகளை அகற்ற கோரியும்,கடையநல்லூர் நகராட்சிஆணையாளரை கண்டித்தும்கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அங்கிருந்துஊர்வலமாக மணிக்கூண்டுஅருகே வந்து ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். இதனால்  பரபரப்புஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories