December 5, 2025, 8:42 PM
26.7 C
Chennai

சுடுகாட்டு பிரச்னை! பேராவூரணி அருகே சாலையில் பிணத்தை வைத்து மறியல்!

peravurani-road-roko

பேராவூரணி அருகே பேராவூரணி – புதுக்கோட்டை மெயின் சாலையில் பிணத்தை வைத்து சாலை மறியல்:

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பிணத்தை ரோட்டில் இறங்கி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர் .

செங்கமங்கலம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் ஐந்து தலைமுறைகளாக யாதவர், ஐயர், தேவர், அம்பலகாரர்கள், ஆசாரியார் உள்ளிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை இறுதி சடங்கு செய்வது வழக்கம்.

அதேபோல் ,இன்று செங்கமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த செல்லத்துரை (வயது 65) என்பவர் இறந்துவிட்டார் . அவரின் இறுதிச் சடங்கு உண்டான வேலைகளை சுடுகாட்டில் அம்பலகாரர்கள் செய்துவந்த நிலையில், இதனை அறிந்த யாதவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இந்த சுடுகாடு எங்களுக்கு சொந்தமானது… இதில் நீங்கள் இறுதி சடங்குகள் நடத்த அனுமதி இல்லை என தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அம்பலகாரர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிணத்தை பேராவூரணியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் மெயின் சாலையில் செங்கமங்கலம் அருகே இறக்கி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதில் அதிகமான பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

தகவலறிந்த பட்டுக்கோட்டை உதவி கண்காணிப்பாளர் (பொறுப்பு) சுப்பிரமணியன் சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோரின் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது அந்த சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்யுங்கள், இது சம்பந்தமாக வட்டாட்சியர் மூலமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என கூறி சாலை மறியலை கைவிடச் செய்தனர் . அரை மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories