சுரங்கப் பாதையில் தேங்கும் நீர்! தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த ஊர்!

IMG-20201101-WA0012

ஆழ்வார் குறிச்சி செங்கனூர் ஊர் சார்பாக மக்கள் எடுத்த முடிவு என்னவென்றால் … எங்களது ஊருக்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து இருந்தார்கள் அதில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் எங்களது மக்களுக்கு கடந்து செல்ல வேறு மாற்று பாதை இல்லை

2019ஆம் ஆண்டு இதே சமயத்தில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதால் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடினோம் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராடினோம்

மாவட்ட ஆட்சியர் அவர்கள் தணிக்கை செய்தனர் எங்களுக்கு கண் துடைப்புக்கு ரயில்வே டிராக் அருகாமையில் ஜேசிபி இயந்திரம் மூலம் தற்காலிக பாதை அமைத்து தந்தனர் அதுவும் முழுமையாக அமைக்கவில்லை

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் எங்களுக்கு மாற்றுப்பாதை எதுவும் இல்லை இரண்டாவதாக சாலை வசதி துப்புரவாக இல்லை

தார் சாலை அமைத்து சுமார் 12 வருடங்கள் உள்ளன இதுவரை எங்களுக்கு அமைத்து தருவதாக கூறி பலமுறை கூறினார்கள் ஆனால் இதுவரை பஞ்சாயத்து நிர்வாகம் ரோடு போடுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

எங்களோடு பேசும்போதெல்லாம் ரோடுக்கு அல்லோட்மெண்ட் ஆகிவிட்டது சில தினங்களில் தார் சாலையை அமைத்து விடுவோம் என்று கூறி உறுதிமொழி கூறினர் ஆனால் நான்கு வருடங்களாகியும் இன்னும் தார்சாலை அமைக்க வில்லை

ஆறு நிறைய குடிநீர் இருந்தும் எங்களது ஊருக்கு குடிநீர் வசதி இல்லை விவசாய நிலங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை சுடுகாடு வசதி இல்லை இடுகாடு வசதியில்லை

ஆக மொத்தத்தில் அடிப்படை வசதி இல்லாத ஒரு கிராமம் எங்களது செங்கனூர் கிராமம்

எனவே நாங்கள் 2021 ஆம் ஆண்டு நடக்கின்ற சட்டமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்பதை எங்களது ஊர் சார்பாக நாங்கள் அனைவரும் உறுதி எடுத்துள்ளோம்

எனவே அரசியல் கட்சியினர் யாரும் எங்களது ஊருக்குள் வர வேண்டாம் தலையிடவும் வேண்டாம் எங்களது கிராமம் ஒதுக்கப்பட்ட கிராமமாக இருந்து விடட்டும் யாரும் எங்களை சந்திக்க வரவேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

இதைப் பார்க்கின்ற அனைத்து மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம்..

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories