December 6, 2025, 3:32 PM
29.4 C
Chennai

சுரங்கப் பாதையில் தேங்கும் நீர்! தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த ஊர்!

IMG-20201101-WA0012

ஆழ்வார் குறிச்சி செங்கனூர் ஊர் சார்பாக மக்கள் எடுத்த முடிவு என்னவென்றால் … எங்களது ஊருக்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து இருந்தார்கள் அதில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் எங்களது மக்களுக்கு கடந்து செல்ல வேறு மாற்று பாதை இல்லை

2019ஆம் ஆண்டு இதே சமயத்தில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதால் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடினோம் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராடினோம்

மாவட்ட ஆட்சியர் அவர்கள் தணிக்கை செய்தனர் எங்களுக்கு கண் துடைப்புக்கு ரயில்வே டிராக் அருகாமையில் ஜேசிபி இயந்திரம் மூலம் தற்காலிக பாதை அமைத்து தந்தனர் அதுவும் முழுமையாக அமைக்கவில்லை

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் எங்களுக்கு மாற்றுப்பாதை எதுவும் இல்லை இரண்டாவதாக சாலை வசதி துப்புரவாக இல்லை

தார் சாலை அமைத்து சுமார் 12 வருடங்கள் உள்ளன இதுவரை எங்களுக்கு அமைத்து தருவதாக கூறி பலமுறை கூறினார்கள் ஆனால் இதுவரை பஞ்சாயத்து நிர்வாகம் ரோடு போடுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை

எங்களோடு பேசும்போதெல்லாம் ரோடுக்கு அல்லோட்மெண்ட் ஆகிவிட்டது சில தினங்களில் தார் சாலையை அமைத்து விடுவோம் என்று கூறி உறுதிமொழி கூறினர் ஆனால் நான்கு வருடங்களாகியும் இன்னும் தார்சாலை அமைக்க வில்லை

ஆறு நிறைய குடிநீர் இருந்தும் எங்களது ஊருக்கு குடிநீர் வசதி இல்லை விவசாய நிலங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை சுடுகாடு வசதி இல்லை இடுகாடு வசதியில்லை

ஆக மொத்தத்தில் அடிப்படை வசதி இல்லாத ஒரு கிராமம் எங்களது செங்கனூர் கிராமம்

எனவே நாங்கள் 2021 ஆம் ஆண்டு நடக்கின்ற சட்டமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்பதை எங்களது ஊர் சார்பாக நாங்கள் அனைவரும் உறுதி எடுத்துள்ளோம்

எனவே அரசியல் கட்சியினர் யாரும் எங்களது ஊருக்குள் வர வேண்டாம் தலையிடவும் வேண்டாம் எங்களது கிராமம் ஒதுக்கப்பட்ட கிராமமாக இருந்து விடட்டும் யாரும் எங்களை சந்திக்க வரவேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

இதைப் பார்க்கின்ற அனைத்து மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories