காதலனுடன் இருந்த அந்தரங்க காட்சிகள் வெளியீடு: பிரபல நடிகையால் திரையுலகில் பரபரப்பு!

bedroom

பிரபல இளம் நடிகை ஒருவர் மது போதையில் தனது காதலனுடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது, அந்த நடிகைக்கு தெரியாமல் ஆபாச வீடியோ எடுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராதிகா. இளம் நடிகையான இவர் ராஜேஷ் என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் டேட்டிங் சென்றுள்ளனர். அப்போது, நடிகை ராதிகாவுக்கு அளவுக்கு அதிகமாக மது விருந்து வைத்துள்ளார் ராஜேஷ். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, விரைவில் அவரை திருணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து, அவருடன் உறவு வைத்துக்கொண்டுள்ளார்.

ஆனால், நடிகை ராதிகாவுக்கு தெரியாமல் அவர் அந்தரங்க காட்சிகளை ரகசிய கேமராவில் பதிவு செய்துள்ளார்.
பிறகு இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்த நிலையில், ராஜேஷ் திருமணத்திற்கு சம்மதம் இல்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை ராதிகா, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை ராதிகாவுக்கு பலருடன் தொடர்பு உள்ளது என அவரது காதலர் ராஜேஷ்-ம், பதிலுக்கு புகார் தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories