பணிச்சுமை: மன உளைச்சல் தீர காவலர்கள் ஆடி பாடி ஒரு ரிலாக்ஸ்!

police-enjoy-2
police-enjoy-2

பணிச்சுமைகளால் ஏற்படும் மன உளைச்சலை போக்கும் நோக்கில் காவலர்கள் ஒன்றுகூடி உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி உட்பிரிவில் கவரப்பேட்டை, ஆரம்பாக்கம், பாதிரிவேடு, கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி சிப்காட் ஆகிய 5 காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக மனவள பயிற்சி நடைபெற்றது.

police-enjoy1
police-enjoy1

கும்மிடிப்பூண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில், ஏடிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள், ஆண், பெண் காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய டிஎஸ்பி ரமேஷ்
கொரோனா காலத்தில் காவலர்கள் மனரீதியாக அதிகமாக பாதிக்கப்பட்டாலும், அவைகளை மறந்து பணியில் உறுதியாக இருந்தனர். பணி, குடும்பம் இவைகள் இரண்டையும் பக்குவமாக கையாள்வதன் மூலமும், யோகா பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலமும் மன அழுத்தம் கொள்ளாமல் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இதன்மூலம் பணி சுமையால் தற்கொலை, பணி நேரத்தில் மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவதை சமாளிக்கலாம் என காவலர்களுக்கு அறிவுறை வழங்கினார்.

police-enjoy
police-enjoy

அதன் பின்னர், பணியின்போது ஏற்படும் குறை நிறைகளை அனைத்து காவலர்களும் பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து பணிச்சுமையால் ஏற்படும் மன உளைச்சலை போக்கும் வகையில் திரைப்பட பாடல்களுக்கு இருபால் காவலர்களும் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories