கலப்பு மணத்தை எதிர்த்த வீரமணி! கோவிலில் தாலி கட்டிய மகன்!

karathe-thiyagarajan
karathe-thiyagarajan

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் மகனுக்கு விநாயகர் கோவிலில் தான் திருமணம் நடைபெற்றது என்று பாஜகவை சேர்ந்த கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இப்போது பாஜக.,வில் இணைந்துள்ளார் கராத்தே தியாகராஜன். இவர், நாத்தாகரான கி.வீரமணியின் மகன் அன்புவுக்கு நடைபெற்ற திருமணம் குறித்து பேசியுள்ளார். அன்புவுக்கு திருமணம் செய்து வைத்தது தாம்தான் என்றும் அது ஒரு விநாயகர் கோவிலில் நடந்தது என்றும் கூறியுள்ளார்.

veeramani
veeramani

அன்பு ஒரு மலையாளி பெண்ணை காதலித்தார். ஆனால் கலப்பு திருமணம் கூடாது என்று கி.வீரமணி எதிர்த்தாராம். ஆனால் அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று கூறி கராத்தே தியாகராஜனின் உதவியை நாடினாராம் அன்பு.

அவருடன் புதுச்சேரிக்கு சென்றுள்ளார் கராத்தே தியாகராஜன். ஆனால் அங்கு திருமண செய்ய சட்ட சிக்கல் இருந்ததால், கடலூர் சென்று பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டனர். ஆனால் அங்கு கோவிலில் வைத்து திருமணம் நடத்த குருக்களின் உதவி வேண்டும் என்றாராம்

நாத்திகரின் மகனான அன்பு கோயிலில் வைத்து திருமணம் செய்ய தயங்குவாரோ என்று கராத்தே தியாகராஜன் யோசில்துள்ளார். ஆனால் அதற்கு சம்மதம் என்று கி.வீரமணியின் மகன் கூறியதால் அருகில் இருந்த விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற்றது என கராத்தே தியாகராஜன் தன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

தற்போது கோடிகள் புரளும் தி.க. அறக்கட்டளையை அன்பு தான் நிர்வகித்து வருகிறார். கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர் என்றால் கி.வீரமணி ஏன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட தனது மகனை நியமிக்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் இப்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories