நெல்லையில் இந்து வியாபாரிகள் நலச் சங்கம் தொடக்கம்!

hindu-traders-union
hindu-traders-union

நெல்லை மாநகர இந்து வியாபாரிகள் நலச்சங்க தொடக்க விழா நெல்லை டவுன் கீழ ரதவீதி சுப்பையா பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு நெல்லை மாநகர இந்து வியாபாரிகள் நலச்சங்க தலைவர் காசி என்ற முருகன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் பிரமநாயகம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நெல்லையப்பர் திருக்கோவில் ஓதுவாமூர்த்தி திரு திருமுறை பாடினார். ராயல் சுப்பிரமணியம், பிச்சுமணி , பாட்டா சங்கர் , அருள்ராஜ் , குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசுராஜா, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்

இந்து ஜவுளி வியாபாரிகள் மகமை சங்க செயலாளர் சோனா வெங்கடாசலம், ஜெய்ஷா நிறுவன உரிமையாளர் திரவியராஜா
முன்னாள் நகர்மன்ற சேர்மன் வெங்கடாச்சலம், டவுண் வியாபாரிகள் நயன்சிங் சுப்பிரமணியன் கருப்பசாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

மத்திய அரசு வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி, இந்து வழக்கறிஞர் முன்னணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜா வேல்ஆறுமுகம் , வழக்கறிஞர் மணிகண்ட மகாதேவன், ஆனந்தராஜ், அழகுராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

டவுன் அண்ணாதுரை முதல் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினார் சக்தி டிரேடர்ஸ் மூர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார்.

பழக்கடை மணி மாரியப்பன் ஓம்சக்தி மாரியப்பன் அருள்செல்வம் மாடசாமிபாண்டியன் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சிவா , சுடலை , செல்வராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜசெல்வம் நமசிவாயம் துரைராஜ் மாவட்ட துணைத்தலைவர் சங்கர் நெல்லை தெற்கு மண்டல தலைவர் அம்பலவாணன் வடக்கு நகரத் பொதுச்செயலாளர் மாயாண்டி மேலப்பாளையம் மண்டல தலைவர் சங்கர் பேட்டை நகர செயலாளர் சேகர், கணேஷ் தெற்கு நகர பொறுப்பாளர் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories