நெல்லையில் இந்து வியாபாரிகள் நலச் சங்கம் தொடக்கம்!

hindu-traders-union
hindu-traders-union

நெல்லை மாநகர இந்து வியாபாரிகள் நலச்சங்க தொடக்க விழா நெல்லை டவுன் கீழ ரதவீதி சுப்பையா பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு நெல்லை மாநகர இந்து வியாபாரிகள் நலச்சங்க தலைவர் காசி என்ற முருகன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் பிரமநாயகம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நெல்லையப்பர் திருக்கோவில் ஓதுவாமூர்த்தி திரு திருமுறை பாடினார். ராயல் சுப்பிரமணியம், பிச்சுமணி , பாட்டா சங்கர் , அருள்ராஜ் , குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசுராஜா, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்

இந்து ஜவுளி வியாபாரிகள் மகமை சங்க செயலாளர் சோனா வெங்கடாசலம், ஜெய்ஷா நிறுவன உரிமையாளர் திரவியராஜா
முன்னாள் நகர்மன்ற சேர்மன் வெங்கடாச்சலம், டவுண் வியாபாரிகள் நயன்சிங் சுப்பிரமணியன் கருப்பசாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

மத்திய அரசு வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி, இந்து வழக்கறிஞர் முன்னணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜா வேல்ஆறுமுகம் , வழக்கறிஞர் மணிகண்ட மகாதேவன், ஆனந்தராஜ், அழகுராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

டவுன் அண்ணாதுரை முதல் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினார் சக்தி டிரேடர்ஸ் மூர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார்.

பழக்கடை மணி மாரியப்பன் ஓம்சக்தி மாரியப்பன் அருள்செல்வம் மாடசாமிபாண்டியன் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சிவா , சுடலை , செல்வராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜசெல்வம் நமசிவாயம் துரைராஜ் மாவட்ட துணைத்தலைவர் சங்கர் நெல்லை தெற்கு மண்டல தலைவர் அம்பலவாணன் வடக்கு நகரத் பொதுச்செயலாளர் மாயாண்டி மேலப்பாளையம் மண்டல தலைவர் சங்கர் பேட்டை நகர செயலாளர் சேகர், கணேஷ் தெற்கு நகர பொறுப்பாளர் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories