டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய குடிகாரர்கள் கூட்டம்!

tasmac4
tasmac4

அடுத்து இரண்டு நாள்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது பாட்டில்கள் வாங்க குடிகாரர்கள் கூட்டம் அலைமோதியது. முண்டியடித்து மதுபானங்களை வாங்கிச் சென்று சேமித்து வைத்தனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாளை மே 1 அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அடுத்து இரண்டாம் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கரூரில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் மது குடிப்பவர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

tasmac1
tasmac1

குறிப்பாக கரூர் நகரில் உள்ள பேருந்து நிலையம் ரவுண்டானா, திண்ணப்பா கார்னர், பழைய பேருந்து நிலையம், மக்கள் பாதை, பழைய திண்டுக்கல் ரோடு உள்ளிட்ட பல்வேறு டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இரவு 7 மணிக்குமேல் மது குடியர்கள் கடையை 9 மணிக்கே பூட்டி விடுவார்களே என்று முண்டியடித்துக் கொண்டு மது வாங்கி சென்றனர்.

tasmac3
tasmac3

டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க டாஸ்மாக் கடைகளில் ஏற்கெனவே கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்புகள் கட்டி இருந்த போதும் அதிக கூட்டம் காரணமாக அதை யாரும் பொருட்படுத்தாமல், முண்யடித்து கொண்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

இதே போல் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடையில் அதிக அளவில் கூட்டம் திரண்டதால் ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வு விதிகள் காற்றில் பறந்தன. மேலும் ஒரு சிலர் நாளைக்கும், நாளை மறுதினமும் மது வேண்டும் என்கின்ற விதத்தில் வீட்டிற்கே அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories