அழகிரி ஆதரவாளர்களின் அதிரடி போஸ்டர்கள்; மதுரையில் பரபரப்பு!

azhagiri poster1
azhagiri poster1

திமுக தலைவராக உள்ள மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதை முன்னிட்டு மதுரையில் முக அழகிரி ஆதரவாளர்கள் அதிரடியாக சில போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்

போஸ்டர்களுக்கு பெயர் பெற்ற மதுரையில் மு க அழகிரி ஆதரவாளர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் வாசகங்களைப் பொரித்து பிரச்சினைகளை கிளப்பி விடுவது வழக்கம் இதனால் போஸ்டர் என்றாலே மதுரை என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது

azhagiri poster2
azhagiri poster2

அழகிரி திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், பல்வேறு வகைகளில் போஸ்டர்கள் அடித்து மதுரை நகரெங்கும் ஒட்டி கவனம் ஈர்க்க முனைந்தனர் அவரது ஆதரவாளர்கள்! கடந்த வருடம் தேர்தலுக்கு முன்பு அழகிரி கூட்டிய கூட்டத்தில் அத்தகைய போஸ்டர்களை நினைவூட்டும் வகையில் இனி ஸ்டாலின் தரப்பு வருங்கால முதல்வரே என்று போஸ்டர் அடித்து எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டியது தான்! எப்போதும் அதையே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! அதென்ன வருங்கால முதல்வரே! ஸ்டாலின் முதலமைச்சராக மாட்டார்! என்னுடைய ஆதரவாளர்கள் அவரை முதலமைச்சராக விட மாட்டார்கள்! என்றெல்லாம் ஆதரவாளர்கள் மத்தியில் உசுப்பேத்தி விட்டார் அழகிரி.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
azhagiri poster3
azhagiri poster3

இந்நிலையில் தற்போது ஸ்டாலின் முதல்வரானதை அடுத்து அழகிரி ஆதரவாளர்கள் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் முடிச்சு போட்டு போஸ்டர்கள் அடித்து ஒட்டி வருகின்றனர். தம்பி வா தலைமை ஏற்க வா என்ற வாசகங்களுடன் அழகிரி ஸ்டாலினை அழைப்பது போன்று ஒரு போஸ்டர், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்! தலைமை ஏற்க வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி நன்றி! என்று இன்னொரு போஸ்டரும், இணைந்த இதயங்களே முதல்வராக பதவி ஏற்கும் தமிழகத்தின் நல்லாட்சி நாயகர் தளபதியார் அவர்களுக்கு அஞ்சாநெஞ்சன் அவர்களின் அன்புத் தம்பிகளின் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு ஒரு போஸ்டரும் என மதுரை நகர்களில் அங்கங்கே ஒட்டப்பட்டிருக்கின்றன~!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories