December 6, 2025, 3:57 PM
29.4 C
Chennai

ஆக்ஸிஜனை பாதிலயே எடுத்துட்டு போயிட்டாங்க.. கணவனை இழந்து கூறும் மனைவி!

kadalur hospital
kadalur hospital

கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளியின் ஆக்சிஜன் சிலிண்டரை விழுங்கியதால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா இவருடைய மனைவி கயல்விழி இரண்டு வாரத்திற்கு முன்பு தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக இவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு வந்த மருத்துவர் மற்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதாகக் கூறி கணவனுக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் கருவியை மருத்துவர் பிடிங்கி சென்றதாக கூறப்படுகிறது

மேலும் மனைவி என்னுடைய கணவனுக்கு பொருத்தப்பட்டிருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை எடுக்கவேண்டாம் என மருத்துவர்களிடம் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக கேட்டுள்ளார்.

ஆனால் மருத்துவர்கள் நோயாளியை அலட்சியப்படுத்தி ஆக்சிஜன் கருவியை பிடிங்கி சென்றதால் அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் துடிதுடித்து உயிர் இழக்கும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மனைவியின் கண் முன்னே கணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பெண்மணி மருத்துவமனையில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் மட்டுமே என்னுடைய கணவனின் உயிரை தர இயலுமா என கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஒரு நோயாளியை கொன்று விட்டு இன்னொரு நோயாளியை காப்பது நியாயமா என பணியிலிருந்த மருத்துவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான மருத்துவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

மேலும் அவருடைய இறப்புக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை. இதுபோன்ற தொற்றுநோய் காலகட்டத்தில் ஒரு சில மருத்துவர்கள் செய்யும் தவறால் ஒட்டு மொத்த மருத்துவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக இதுபோன்ற செயல்கள் இருக்கின்றது.

அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். தற்பொழுது இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories