செல்போனில் ப்ரீஃபையர் கேம்.‌. சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

hemachandaren
hemachandaren

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது மகன்கள் ஹேமச்சந்திரன் (வயது 13). லோகேஷ் (15). அங்கு உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹேமச்சந்திரன் 8-ம்வகுப்பும், லோகேஷ் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடந்து கொண்டு உள்ளதால் ஹேமச்சந்திரன் மற்றும் இவரது அண்ணன் லோகேஷ் இருவரும் செல்போனில் பாடம் படித்து வந்துள்ளனர்.

சிவக்குமாருக்கு ஊரில் ஒரு வீடும், நிலத்தில் ஒரு வீடும் உள்ளது என்றும், மகன்கள் இருவரும் நிலத்தில் உள்ள வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் வகுப்புகளை பார்த்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு போக மீதி நேரம் செல்போனில் கேம் விளையாடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இருவரும் ஒரே போனில் பிரீபையர் விளையாடுவது வழக்கமாம்.

நேற்று மாலை 4 மணிக்கு இருவரும் போனில் விளையாடி இருந்துள்ளனர்.அப்போது விளையாட்டில் இருவரும் தற்கொலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து இருவரும் இரு வேறு அறைகளில் தூக்கில் தொங்க ஆயத்தமாகியுள்ளனர். சின்ன பையன் வெளி அறையிலும், பெரிய பையன் உள் அறையிலும் தூக்கில் தொங்க கயிறுகளை எடுத்து சென்றனர்.

சின்னவன் உடனே தூக்கில் தொங்கி உள்ளான், உடனே வலி தாங்க முடியாமல் அலறி துடித்து அண்ணனை அழைத்து உள்ளான். அதனால் லோகேஷ் உயிர் தப்பி உள்ளான்.

இந்த விஷயத்தை தன் அம்மா ஜமுனாவிற்கு செல்போன் மூலம் தெரிவித்து உள்ளான். அதை கேள்விப்பட்டு அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஹேமசந்திரனை சோதித்து பார்த்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிர் இழந்ததாக தெரிவித்தனர். இவன் கத்தி கூச்சலிட்டதால் மட்டுமே பெரிய பையன் உயிர் தப்பி உள்ளான்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்ததும் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தந்தை சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories