December 6, 2025, 12:19 PM
29 C
Chennai

அடித்து., செருப்பால் மிதித்து.. வெளியே சொன்னால் கொலைவிழும்: வியாபாரியை மிரட்டிய திமுக பிரமுகர்!

ayup
ayup

காய்கறி தள்ளுவண்டிக்கு திமுகவினரிடம் அனுமதி பெறாத காரணத்தால், வியாபாரியை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் ஊரடங்கு காலத்தில் தள்ளுவண்டியில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க மாநகராட்சியிடம் அனுமதி பெற்றாலும், திமுகவினரிடமும் அனுமதி பெற வேண்டும் என்ற சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரியாணி கடையின் உரிமையாளரான அயூப் என்பவர், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்க அனுமதி வேண்டி மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

juper
juper

2 நாட்களாக எந்த விதமான பதிலும் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால், மற்றொரு வியாபாரி திமுகவினரிடம் ரூ.600 கொடுத்து விற்பனைக்கான அனுமதி டோக்கனை வாங்கியுள்ளாதாக கூறப்படுகிறது.

இந்த விஷயத்தை அறிந்த அயூப் சம்பந்தப்பட்ட வியாபாரியிடம் முறையிடவே, இந்த தகவல் திமுக நகர தலைவருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, திமுக நகர தலைவர் அடியாட்களுடன் சென்று அயூப்பை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், காலனியால் அயூப்பை தாக்கியுள்ளனர்.

மேலும், நீ இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும், எங்களின் ஆட்சி நடப்பதால் எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் திமுக நகர தலைவர் ஜூபேர் மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories