ரசாயனத்தால் பழுக்க வைத்த மாம்பழம்! அதிகாரிகள் பறிமுதல்!

mango - 2026

ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைத்த சுமார் 1 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் பகுதியிலுள்ள ஒரு கடையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்களை வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் சென்றுள்ளன.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பெண்ணாடம் கடை வீதி மற்றும் மீனவர் தெருவில் உள்ள பழ கடைகள் மற்றும் குடோன்களில் சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் பெண்ணாடம் மீனவர் தெருவிலுள்ள சின்னத்துரை என்பவரது மாம்பழ குடோனில் சோதனை செய்ய சென்றுள்ளனர். ஆனால் அங்கு குடோன் பூட்டப்பட்டிருந்தது.

மேலும் சின்னத்திரை வெளியூருக்கு செல்லும்போது கடையை பூட்டி சாவியை எடுத்து சென்றதாக கூறியுள்ளார்.

எனவே அவரது மருமகளின் கண்பார்வையில் குடோனின் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே புகுந்து சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் சுமார் 1 டன் மாம்பழங்கள் ரசாயனம் தெளிக்கப்பட்டு பழுக்க வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து அவற்றை பழுக்க வைக்க பயன்படுத்திய ரசாயனம் மற்றும் ஸ்ப்ரே போன்றவற்றின் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்பின்னர் மாம்பழங்கள் அனைத்தும் வெள்ளாற்றின் கரையில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற ரசாயனங்களை வைத்து பழங்களை பழுக்க செய்யும் செய்ததால் சின்னதுரையின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories