ரசாயனத்தால் பழுக்க வைத்த மாம்பழம்! அதிகாரிகள் பறிமுதல்!

mango - 2026

ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைத்த சுமார் 1 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் பகுதியிலுள்ள ஒரு கடையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்களை வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் சென்றுள்ளன.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பெண்ணாடம் கடை வீதி மற்றும் மீனவர் தெருவில் உள்ள பழ கடைகள் மற்றும் குடோன்களில் சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் பெண்ணாடம் மீனவர் தெருவிலுள்ள சின்னத்துரை என்பவரது மாம்பழ குடோனில் சோதனை செய்ய சென்றுள்ளனர். ஆனால் அங்கு குடோன் பூட்டப்பட்டிருந்தது.

மேலும் சின்னத்திரை வெளியூருக்கு செல்லும்போது கடையை பூட்டி சாவியை எடுத்து சென்றதாக கூறியுள்ளார்.

எனவே அவரது மருமகளின் கண்பார்வையில் குடோனின் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே புகுந்து சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் சுமார் 1 டன் மாம்பழங்கள் ரசாயனம் தெளிக்கப்பட்டு பழுக்க வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து அவற்றை பழுக்க வைக்க பயன்படுத்திய ரசாயனம் மற்றும் ஸ்ப்ரே போன்றவற்றின் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்பின்னர் மாம்பழங்கள் அனைத்தும் வெள்ளாற்றின் கரையில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற ரசாயனங்களை வைத்து பழங்களை பழுக்க செய்யும் செய்ததால் சின்னதுரையின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories