ஏடிஎம் போகாமல் பணம் எடுக்க வழி! வங்கியின் புதிய அறிமுகம்!

atm
atm

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முக்கிய கட்டுப்பாட்டு விதிகளில் ஒன்றாக கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. கூட்டம் கூடுவதில் முக்கிய இடங்களில் ஒன்றாக ஏடிஎம் மையங்கள் உள்ளன.

இதனால் தற்போது மக்கள் ஏடிஎம் மையங்களுக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பலரும் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை செய்து வருகின்றனர்.

எனினும் அனைத்து இடங்களிலும் அதனை பயன்படுத்த முடியாததால் கையில் பணம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் நன்மை கருதி பல்வேறு புதிய திட்டங்களையும் வங்கிகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்க வசதிகள் அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்த வரிசையில், பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, பேங்க் ஆஃப் பரோடாவின் M-Connect Plus ஆப்பை வாடிக்கையாளர்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதன் மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமல் தினசரி 5,000 ரூபாய் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்.

அருகில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளைக்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்துகொண்டால் இச்சேவையை பயன்படுத்தலாம்.

நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கின் பயன்படுத்தினால் நீங்களாகவே ஈசியாக மொபைலில் பதிவு செய்துகொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories