திருமண ஆசைக்காட்டி.. சிறுமி கர்ப்பம்! காதலன் தலைமறைவு!

vankodumai 1 - 2026

ஆன்லைன் வகுப்பில் தீவிரமாக இருந்த பக்கத்து வீட்டு +2 மாணவியை கர்ப்பம் ஆக்கிய இளைஞரை தனிப்படை அமைத்து தேடி வருகிறது போலீஸ்.

சென்னை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரில் வசித்து வரும் ஜோதி(24) என்ற இளைஞர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த உறவுப்பெண் மீது குறியாக இருந்திருக்கிறார். +2 படித்து வந்த அந்த சிறுமி, ஊரடங்கு என்பதால் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வந்துள்ளார்.

எந்நேரமும் சிறுமி வீட்டிலேயே இருந்ததை சாதகமாக்கிக்கொண்டு சிறுமியின் பெற்றோர் வெளியே செல்லும் நேரம் எல்லாம் அந்த சிறுமியிடம் காதல் வார்த்தைகள் வீசி வந்திருக்கிறார்.

கல்யாணம் செய்துகொண்டால் உன்னைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்லி அந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

ஜோதியின் இந்த ஆசை வார்த்தைகளை நம்பி சிறுமியும் பாடத்தில் கவனம் இழந்து ஜோதியின் மேல் காதல் கொண்டிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோர் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். சிறுமி அதை தடுத்தபோதும் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் சில மாதங்கள் இருந்த சிறுமி, பின்னர் தனது கர்ப்பத்தை பெற்றோரிடம் மறைத்து வந்திருக்கிறார்.

தற்போது வயிறு பெரிதாக ஆகிவிட்டதால் சிறுமியால் கர்ப்பத்தை மறைக்க முடியவில்லை. பெற்றோரிடம் உண்மையை சொல்லி அழுதிருக்கிறார்.

இதையடுத்து ஜோதி மீது ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் லதா, ஜோதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை கைது செய்ய வந்தபோது, விபரம் அறிந்து ஜோதி தலைமறைவாகிவிட்டார். இதனால் தனிப்படை அமைத்து ஜோதியை தேடி வருகின்றனர் போலீசார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories