December 6, 2025, 4:36 AM
24.9 C
Chennai

திருமண ஆசைக்காட்டி.. சிறுமி கர்ப்பம்! காதலன் தலைமறைவு!

vankodumai 1 - 2025

ஆன்லைன் வகுப்பில் தீவிரமாக இருந்த பக்கத்து வீட்டு +2 மாணவியை கர்ப்பம் ஆக்கிய இளைஞரை தனிப்படை அமைத்து தேடி வருகிறது போலீஸ்.

சென்னை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரில் வசித்து வரும் ஜோதி(24) என்ற இளைஞர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த உறவுப்பெண் மீது குறியாக இருந்திருக்கிறார். +2 படித்து வந்த அந்த சிறுமி, ஊரடங்கு என்பதால் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வந்துள்ளார்.

எந்நேரமும் சிறுமி வீட்டிலேயே இருந்ததை சாதகமாக்கிக்கொண்டு சிறுமியின் பெற்றோர் வெளியே செல்லும் நேரம் எல்லாம் அந்த சிறுமியிடம் காதல் வார்த்தைகள் வீசி வந்திருக்கிறார்.

கல்யாணம் செய்துகொண்டால் உன்னைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்லி அந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

ஜோதியின் இந்த ஆசை வார்த்தைகளை நம்பி சிறுமியும் பாடத்தில் கவனம் இழந்து ஜோதியின் மேல் காதல் கொண்டிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோர் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். சிறுமி அதை தடுத்தபோதும் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் சில மாதங்கள் இருந்த சிறுமி, பின்னர் தனது கர்ப்பத்தை பெற்றோரிடம் மறைத்து வந்திருக்கிறார்.

தற்போது வயிறு பெரிதாக ஆகிவிட்டதால் சிறுமியால் கர்ப்பத்தை மறைக்க முடியவில்லை. பெற்றோரிடம் உண்மையை சொல்லி அழுதிருக்கிறார்.

இதையடுத்து ஜோதி மீது ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் லதா, ஜோதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை கைது செய்ய வந்தபோது, விபரம் அறிந்து ஜோதி தலைமறைவாகிவிட்டார். இதனால் தனிப்படை அமைத்து ஜோதியை தேடி வருகின்றனர் போலீசார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories