கனவின் விளைவு: திருமண கனவா..?

dream-1
dream-1

கனவில் உங்களுக்கு திருமணம் நடப்பது
போல் கனவு வந்தால் தங்களுக்கு ஏதாவது வியாதியினால் துன்பம் ஏற்படும் என்று அர்த்தமாகும்

பொதுவாக திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் மனம் கட்டுப்படுத்தல், தற்காலிகமாக திட்டமிடுதல், சிறை செல்லுதல், கவலை, மன தளர்ச்சி மன அழுத்தம், போன்றவற்றை குறிக்கும்.

தங்களுடைய திருமணம் தங்களுக்கு
தெரிந்தவர்களுடன் நடப்பது போல் கனவு
கண்டால் முந்திய காலத்தில் தாங்கள் செய்த தவறுகளை நமக்கு ஞாபகப்படுத்துவதாக சில சம்பவங்கள் நிகழப்போவதாக அறியலாம்.

தங்களுக்கு தெரிந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஒருவர் கனவு கண்டால் தன் வருங்கால மனைவிக்கு நல்ல கணவராக இருப்பார் என்று அர்த்தமாகும்.

இதுவரை தாங்கள் அறிந்திடாத ஒரு
பெண்ணை திருமணம் முடிப்பது போல் கனவு கண்டால் அவளை கனவில் பார்க்கமுடியாத நிலை வந்தால், அது அவருடைய இறப்பை குறிக்கலாம் அல்லது தன் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு குடிப்போவதையும் குறிக்கும்.

marriage 2 1
marriage 2 1

நோய்வாய் பட்ட பெண் அவருடைய கனவில் இதுவரை அறிந்திடாத ஒரு ஆணை திருமணம் செய்வதாக கனவு கண்டால் அந்த பெண் அந்த நோயினால் மரணம் அடைவாள் என்று அர்த்தமாகும்.

கனவு காண்பவர் ஒரு பாரம்பரியமான திருமணத்தில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் அவர்களுக்கு நன்மதிப்பும், புதிய வேலையும் கிடைக்கும்.

திருமணம் செய்து கொண்ட பெண் இறந்தது போல் கனவு கண்டால் அவர்களுக்கு நல்ல வேலை கிடைத்தும், கஷ்ப்பட்டு உழைத்தும் கூட கஷ்டமும் துன்பமும் நிகழும் என்று அர்த்தமாகும்.

கர்ப்பமடைந்த பெண் திருமணம் செய்து கொண்டது போல் கனவு கண்டால் அவளுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று அர்த்தமாகும்.

திருமணம் செய்து கொண்ட ஆண் அல்லது பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் அவர்களுக்கு மேலும் மேலும் அவர்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதிப்பை உணர்த்தும்.

திருமணம் செய்வதுபோல் கனவு காண்பது கண்டங்களை குறிக்கிறது.
எனவே பணப்புழக்கத்திலும், வாகன பயணங்களிலும் எச்சரிக்கை தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories