கிரிப்டோகரன்சி.. புதிய வைரஸுடன் ஹேக்கர்கள்! எச்சரிக்கை!

Hacker - 2026

சமீப காலங்களாக உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வருகிறது.

இதன்காரணமாக சைபர் க்ரைம் குற்றவாளிகள் தற்போது கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை குறி வைக்க தொடங்கியுள்ளனர். இதற்காக சில புதிய கணினி வைரஸ்களை அவர்கள் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கிரிப்டோ கரன்சி வேலட்களை குறிவைக்கும் வகையில் புதிய வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரபல கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள் பிட்டிஃபெண்டர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ ‘BHUNT’ என்ற புதிய வகை வைரஸ் தற்போது சில கணினிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் ஒரே நோக்கம் கிரிப்டோ கரன்சி வேலட்களை குறி வைப்பது தான். இந்த வகை வைரஸ் பிட்காயின், எதிரியம்,அடோமிக், எக்ஸோடஸ் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி வேலட்களை பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது ப்ரேடட் மென்பொருள் மற்றும் டார்ன்ட்ஸ் பதிவிறக்கம் ஆகியவற்றின் மூலம் கணினிக்குள் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது ஒருவரின் கணினிக்குள் வந்த பிறகு அவர்களுடைய கிரிப்டோ கரன்சி வேலட்டிலிருந்து மற்றொருவருக்கு வேகமாக கரன்சியை மாற்றும் திறன் கொண்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி வேலட் தவிர இது கணினியில் உள்ள சில பாஸ்வேர்டு போன்ற சில தகவல்களையும் திருடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வைரஸை எளிதாக கண்டறிவது கடினம் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த வைரஸ் ஒரு உண்மையான மென்பொருள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதை சில வைரஸ் தடுப்பு மென்பொருள்கள் அறிவது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளில் செய்து முடிக்கப்படாத பரிவர்த்தனைகள் வேலட்களில் ஸ்டோர் ஆகி இருக்கும். அதை நாம் நம்முடைய பிரைவேட் கீ மூலம் பயன்படுத்த முடியும்.

அந்த பிரைவேட் கீயை இந்த வைரஸ் கணினி மூலம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் இந்திய கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதனால் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஸ்பைடர்மேன் திரைப்படத்தை டாரன்ட் மூலம் பதிவிறக்கம் செய்த சிலரின் கணினியில் சில வைரஸும் சேர்ந்து பதிவிறக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது.

அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் டாரன்ட் மூலம் புதிய வகையில் வைரஸ் ஒன்று கணினிக்குள் ஊடுறுவும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories