தியானத்தில் இருப்பது அவர் கடமை; எழுந்து நிற்பது என் கடமை: கமலின் விளக்கம்!

சென்னை:

தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப் படும் போது தியானத்தில் இருப்பது அவர் கடமை, எழுந்து நிற்பது என் கடமை என்று விளக்கம் கூறி ஆச்சரியப் படுத்தினார் நடிகர் கமலஹாசன்.

தனது அரசியல் பயணத் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் நடிகர் கமல்ஹாசன். அப்போது அவர், நாளை நமதே! என்பது எனக்கு உடனடியாகத் தோன்றியது என்று கூறி, தனது பயணத் திட்டத்தை விளக்கினார்.

அப்போது, தமிழ்த் தாய் வாழ்த்துக்கு காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதிகள் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் தியானத்தில் இருந்தது குறித்த சர்ச்சை பற்றி கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், தியானத்தில் இருப்பது அவர் கடமை, எழுந்து நிற்பது என் கடமை. அவரவர் கடமையை அவரவர் செய்ய வேண்டும். பொதுவாக, தமிழ்த் தாய் வாழ்த்து போன்றவற்றை இது போன்ற இடங்களில் இசைக்காமல் இருப்பது நல்லது. திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப் பட வேண்டும் என்ற உத்தரவு வந்தபோது இப்படித்தான் ஆனது. எது எதற்கு அனைவரும் எந்த இடத்தில் மரியாதை கொடுக்கிறார்கள் என்பது ஒரு விஷயம்…. என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories