December 6, 2025, 7:28 AM
23.8 C
Chennai

வாடிக்கையாளருக்கு எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு!

sbi - 2025

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான செய்தி அறிவித்து உள்ளது.

பிப்ரவரி 1 முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான டிஜிட்டல் உடனடி கட்டணச் சேவை (IMPS) பரிவர்த்தனைகளுக்கு பயனர்கள் சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கியின் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யோனோ வசதிகளைப் பயன்படுத்தி 5 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு IMPS அம்சத்தை இலவசமாகப் பயன்படுத்தலாம்.

முன்னதாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்ய அனுமதித்தது. ஆனால், எஸ்பிஐ தற்போது இந்த வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.

இருப்பினும், IMPS பரிவர்த்தனைக்காக ஒரு வாடிக்கையாளர் எஸ்பிஐ கிளைக்குச் சென்றால், தனிநபர் IPMS கட்டணத்தை ஏற்கனவே உள்ள அடுக்குகளில் செலுத்த வேண்டும்.

தற்போது, ​​ரூ. 1,000 அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள ஆஃப்லைன் IMPS பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை, அதே சமயம் ரூ. 1,000 மற்றும் ரூ. 10,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், ரூ. 10,000க்கு மேல் மற்றும் ரூ. 1,00,000 வரையிலான ஆஃப்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.4 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

மேலும், வாடிக்கையாளர்கள் ரூ.1,00,000க்கு மேல் மற்றும் ரூ.2,00,000 வரையிலான ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு ரூ.12 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories