December 5, 2025, 8:45 PM
26.7 C
Chennai

மாநில சுயாட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கிறது நாஞ்சில் சம்பத் பேட்டி

குற்றாலத்தில் நாஞ்சில்
சம்பத் பேட்டி


தமிழக அரசியல் நிலை இல்லாமல் உள்ளது. இந்த

ஆட்சிக்கு எதிராக மக்கள் கோபத்தில் உள்ளார்கள். தமிழகத்தை தற்போது உள்ள அரசு டெல்லியில் அடகு வைத்துள்ளது. தமிழக ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்தையும் மீறி பஞ்சாயத்து தலைவர் போல் செயல்படுகிறார் இதனால்  மாநில சுயாட்சி கொடி தமிழகத்தில் அரை கம்பத்தில் பறக்கிறது. மத்திய அரசிற்கு தமிழக அரசு அடிமைபட்டு கிடக்கிறது. தமிழக அரசு மக்கள் தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு பேரூந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்க எடுத்த முயற்சியே. முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் 1000 வழித்தடங்களை விலைக்கு வாங்கியுள்ளனர்.. இதனால்  தமிழக போக்குவரத்து கழகத்தையே மக்கள் வெறுக்கிறார்கள். உயர் கல்வித்துறை ஊழல் மயமாகி விட்டது. இதன் பின்னணியில் உயர் கல்வித்துறை அமைச்சரும் உள்ளார். எனவே சி.பி.ஐ
விசாரணை அமைத்து குற்றவாளிகளை கூண்டில் நிறுத்த வேண்டும். உயர் கல்வித்துறை மட்டுமல்ல எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அனைத்து துறைகளும் ஊழல் மயமாகி விட்டது.
என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories